ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களின் மகத்துவம்-2

விஞ்ஞானம் தோற்கிறபோது... மேட்டூரில் சக்திபீடத்தில் கும்பாபிடேகம்! அந்த விழாவில் கலந்து கொண்டு கல்கி அவதாரமாம் நம் ஆன்மிக குருவின் அருட்பார்வையில் நனைந்து ஊர் திரும்பினேன். பௌர்ணமிக்கு மருவத்தூர் செல்ல வேண்டும் என்பது திட்டம். என் நெருங்கிய...

இருமுடி செலுத்தியதால்

நான் கடந்த பத்து வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். நான் வேண்டாத தெய்வம் இல்லை. பார்க்காத டாக்டர்கள் இல்லை. சில சமயங்களில் மனம் வெறுத்துப் போனேன். எத்தனை தெய்வங்களை வேண்டியும்...

வரும் முன் காத்த மகாசக்தி பங்காருஅம்மா !

பரம்பொருள் பங்காருஅம்மாஅவர்களிடம் சரணடைந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் பல சந்தர்ப்பங்களில் எங்கள் குடும்பத்தில் பல அற்புதங்கள் புரிந்துள்ளார்கள்.அவற்றில் ஒன்று 2014 ஆகஸ்ட்மாதத்தில் நடந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள...

தெறிப்புகள்

கவிதைகள்