திருஷ்டி அல்லது கண்ணேறு கழித்தல்

கண் பார்வையின் சக்தி “ஒரு மனிதனின் கண் ஒளிக்கு வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.” “ஆன்மிகத் துறையிலும் பொறாமை பொச்சரிப்பு உண்டு” என்பன அன்னையின் அருள்வாக்கு “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது”...

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த பரம்பொருள் பங்காரு அம்மா

நான் சென்னையில் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறேன். என் மனைவியின் சொந்த ஊரான ஆந்திராவில் உள்ள நகரி. அவள் ஆதிபராசக்தியின் பக்தை. ஓம் சக்தி மன்றத்தில் தொண்டு செய்து வந்தவள். எனக்கு அன்னை ஆதிபராசக்தியிடம்...

மருத்துவத்தில் மருவூராள்

அருள்மிகு அன்னை ஆதிபராசக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச் சிறுக...

அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?

உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊர் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் நெறியில் தியானம் பழகி வந்தவர். ஆதிபராசக்தி...

அந்தமானில் அன்னையின் அருள்வீச்சு!

கடந்த 2000-வது வருடம் மே மாதம் எங்கள் வாழ்வில் புதியதோர் திருப்பம் ஏற்பட்டது. ஆம்! அந்த வருடம் தான் நானும், என் மனைவியும் மேல் மருவத்தூர் வந்து அம்மாவைத் தரிசித்தோம். அம்மாவின் ஆன்மிகப்...

என் பெயர் சக்தி கௌரி பாலகுமார்

நான் சுவிட்ஸர்லாந்து நாட்டில் வசிக்கிறேன். (ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்)அம்மாவின் பக்தர்களாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மேல்மருவதூர் ஆதிபராசக்தி சித்தர் பீடதிற்கு குடும்பத்துடன் வருகிறோம். அம்மா என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி...

ஒரு குடும்பத்தின் கண்ணீர் துடைத்த அற்புதம்

கோவை நகரில் வசித்து வந்த ஒற்றுமையான, அன்பான குடும்பம் அது கணவன் - மனைவிக்குள் எந்த பூசலும் இல்லை...இருப்பினும் கணவர்க்கெ ஏதோ வெறுப்பு! என்னவோ மன உளைச்சல்! ஒரு காரணமும் இன்றி குடும்பத்தை...

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த அம்மா

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த அம்மா நான் சென்னையில் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறேன். என் மனைவியின் சொந்த ஊா் ஆந்திராவில் உள்ள நகரி. அவள் ஆதிபராசக்தியின் பக்தை. ஓம் சக்தி மன்றத்தில் தொண்டு...

அடித்தால் அணைக்கிறேன் என்று பொருள்

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மாவின் தொண்டர் சக்தி. பிச்சுமணி.மந்திர தந்திரங்களில் பயிற்சிஉள்ளவர். விவரம் தெரிந்தவர். வேள்விகுழுவில் இணைந்து வேள்வித்தொண்டும் செய்து வருபவர். ஆசிரியராக பணிபுரிபவர். 7-2-1992 அன்று அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன் ஆன்மிககுரு அருள்திரு...

கருணை வடிவம் பங்காரு அம்மா

அன்னை ஆதிபராசக்தியைப் பற்றியும், மருவூரைப் பற்றியும் நான் அறியாத காலத்தில் 1984 ஆம் வருடம் என் கணவர் தன் நண்பருடன் மருவூர் சென்றார். அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு மகிமை அறிந்து தானும் கேட்க...

தெறிப்புகள்

கவிதைகள்