அங்கபிரதட்சணம் வர வெட்கம்!

கடந்த 1980 ஆம் வருடம் நடந்த நிகழ்ச்சி இது. நான், என் மகன், மருமகன், பேரன் ஆகியோர் மேல் மருவத்தூர் சென்றிருந்தோம். அப்போதெல்லாம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் வேப்பிலையால் மந்திரித்து நோய்...

அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?

உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊா் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவா் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவா். அவா் நெறியில் தியானம் பழகி வந்தவா். ஆதிபராசக்தி...

மருத்துவத்தில் மருவூராள்

அருள்மிகு அன்னை ஆதிபராசக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச் சிறுக...

அம்மா போட்ட பிச்சை

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் அம்மாவைத் தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். அம்மாவின் பிறந்த...

யாராலும் குணமாக்க முடிவில்லை

அம்மாவின் பக்தர் ஒருவரின் லண்டனில் வாழும் மகனுக்கு....., "திடீரென இரண்டு காதுகளும் கேட்கவில்லை".....!! வெளிநாட்டில் பல டாக்டர்களைப் பார்த்தும்...., "பல கோயில் சென்றும் குணமாகவில்லை".......!! "அம்மாவிடம் வந்தார்"......!! அம்மா...! "மகனே பெரிய , பெரிய டாக்டர்களாலும் குணப்படுத்த முடியவில்லை".....!! "பல கோயில் சென்று...

கருணை வடிவம் பங்காரு அம்மா

அன்னை ஆதிபராசக்தியைப் பற்றியும், மருவூரைப் பற்றியும் நான் அறியாத காலத்தில் 1984 ஆம் வருடம் என் கணவர் தன் நண்பருடன் மருவூர் சென்றார். அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு மகிமை அறிந்து தானும் கேட்க...

அன்னை ஆதிபராசக்தியின் சித்தாடல்

‘‘இறையுணர்வையூட்டவும் பக்தி நெறியை வளர்க்கவும் பக்தியின் மூலம் இறையருட் காட்சி பெறவுமே ஆலய வழிபாடு ஏற்பட்டது” என்பவர் அறிஞர்! ஆலய வழிபாட்டை உலகில் முதன் முதலில் ஏற்படுத்திக் கருவறை மூர்த்திகட்கு உயிர் ஊட்டியவர்கள்...

என் மகனைக் காப்பாற்றிய பரம்பொருள் பங்காரு அம்மா!

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் கோடானு கோடி பக்தர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எனது மகனுக்கு 10 வயதில் டெங்கு காய்ச்சல் வந்து தனியார் மருத்துவமனையில் வைத்திருந்தோம். அந்தக் காய்ச்சலைக் குறைக்க மருந்தின் விலை...

அம்மா எனக்கு பக்தியை கொடு

அம்மா எனக்கு பக்தியை கொடு: என்று கேட்டார் ஓர் அன்பர் உனக்கு இந்த பிறவியில் பணம் தான் தருவேன். அடுத்த பிறவியில் தான் பக்தி கொடுப்பேன் என்று ஒருவர்க்கு அன்னை...

தெறிப்புகள்

கவிதைகள்