ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை

இறைவனை உறுதியோடு பற்றிக் கொண்ட பக்தா்களுக்கு நாள் என்ன செய்யும்? வினை தான் என்ன செய்யும்? நம்மை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? என்று அருணகிரிநாதா் கேட்கிறார்? இறைவனையே...

உங்கம்மா எனக்கு நைட் டூட்டி போட்டுவிட்டுப் போயிருக்கா

தஞ்சை சக்தி ஒருவரின் மனைவிக்கு உறவினர் வீட்டு அலுவலுக்குச் சென்றாக வேண்டிய சூழ்நிலை. இரவு போய்விட்டு மறுநாள் காலை வீட்டுக்கு வந்துவிடலாம். அவர் கூறியவை... என் பெரிய பையன் நான் இல்லாவிட்டாலும் சமாளித்துக் கொள்வான்....

யாரோ அவர் யாரோ?

நான் எங்கள் ஊர் சாமக்குளம் அரவிந்தன் மருத்துவமனையில் செவிலியாகப் பணி புரிந்து வருகிறேன். 15 வருடங்களாக அம்மாவுக்குத் தொண்டு செய்து வருகிறேன். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் வருவதற்கு முன்பு எங்கள் குடும்பம் மிகவும்...

உயிர் காத்த பரம்பொருள் பங்காரு அம்மா

எனக்கு கடந்த இரண்டு மாதங்களாக மாதவிலக்கு ஆகவில்லை. எனக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு பிரசவமுமே அறுவை சிகிச்சை தான்! இரண்டாவது குழந்தை பிறந்த கையோடு குடும்பக் கட்டுப்பாடும் செய்து கொண்டேன். அதனால் நானும்...

எந்தக் கடவுள் செய்த அதிசயம் இது?

ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் பொற்பாதங்களை வணங்கும் கோடிக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி! "ஓம்சக்தி என்றால் ஓடோடி வருவாள்!பராசக்திஎன்றால் பறந்தோடி வருவாள்!" என்பதைப் பலமுறை என் வாழ்வில் உணர்த்தி இருக்கிறாள். சமீபத்தில் நடந்த ஓர் உண்மைச்...

எப்படிப் பிழைத்தாய்…?* *எந்த சாமி குடும்புடுறே

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இராமநாதபுரம் முதுகுளத்தூரில் ! தற்போது இருப்பது சென்னையில்! ஒருமுறை என் மனைவி 'எனக்கு அடிக்கடி பயங்கரமாகக் கனவு வருகிறது. ஏதோ நீங்கள் விபத்தில் அகப்பட்டுச் செத்துப்போவது போலக் கனவுகள் வருகின்றன'...

எந்த மருத்துவராலும் முடியாது

நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வர்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...

வெள்ளலூரில் வரவேற்க வந்த பெண்மணி.

அருள்திரு அம்மா அவர்களை வரவேற்கப் பல்லாயிரக் கணக்கான மக்கள் அதிகாலை முதல் மன்றம் அமைந்திருந்த உமா மகேஸ்வரி கோயிலில் குழுமியிருந்தனர். 108 மகளிர் கைகளில் அகல் விளக்கேந்தியவாறு அன்னை ஆதிபராசக்தி யை வரவேற்கக்...

உனக்கு நானிருக்கிறேன் மகளே!

அந்தக் குடும்பம் ஒரு பெரிய குடும்பம். பெரிய குடும்பமென்று அவர்களின் பொருள் வசதியை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. அந்தக் குடும்ப நபர்களின் எண்ணிக்கையையும் வைத்தே சொல்கிறேன். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் அண்ணன் தம்பிகளெல்லாம்...

ஸ்ரீ சக்கரத்திலும் அடங்காதவள்

ஸ்ரீ சக்கரத்திலும் அடங்காதவள்; அடைக்க முடியாதவள்: மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் அருள்வாக்குச் சொல்பவள் சிவசக்தி அல்லள். இவள் எல்லாம் வல்ல பரம்பொருள். இவள் சகுணப் பிரம்மம் அல்ல. நிர்க்குணப் பிரம்மம்! இதனையும் ஒருமுறை அன்னை குறிப்பால்...

தெறிப்புகள்

கவிதைகள்