பெரிய மருத்துவச்சி…

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒருமுறை நானும் என் மகனும் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசிக்க வரிசையில் வந்து கொண்டு இருந்தோம். அப்பொழுது சில பிராமணர்கள் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசித்து விட்டு...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை ஆதிபராசக்தி

இறைவனை உறுதியோடு பற்றிக் கொண்ட பக்தா்களுக்கு நாள் என்ன செய்யும்? வினை தான் என்ன செய்யும்? நம்மை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? என்று அருணகிரிநாதா் கேட்கிறார்? இறைவனையே...

மருத்துவர்க்கெல்லாம் மேலான மருத்துவர்

நானும் என் கணவரும் உடுமலைப்பேட்டையை அடுத்த காரத்தொழுவில், மருத்துவர்களாகப் பணிபுரிகிறோம். எங்களுக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. நாங்களே மருத்துவர்களானதால், என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டுமோ அவை எல்லாமும் செய்தோம். எங்கள்...

மருத்துவமனையில் அன்னை ஆதிபராசக்தி நடத்திய அற்புதம்.

02.11.1987 அன்று எனக்கு அதிர்ச்சியைத் தரும் அந்த தந்தி வந்தது.எனது மாமனாருக்குத் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி கிடைத்தது. உடனே அவசர அவசரமாக உடுமலைப் பேட்டையிலிருந்து பொள்ளாச்சிக்குப் பறந்தோம். எனது மனைவியும் நானும் கலங்கினோம்....

வெள்ளலூரில் வரவேற்க வந்த பெண்மணி.

அருள்திரு அம்மா அவர்களை வரவேற்கப் பல்லாயிரக் கணக்கான மக்கள் அதிகாலை முதல் மன்றம் அமைந்திருந்த உமா மகேஸ்வரி கோயிலில் குழுமியிருந்தனர். 108 மகளிர் கைகளில் அகல் விளக்கேந்தியவாறு அன்னை ஆதிபராசக்தி யை வரவேற்கக்...

கண்பார்வை இழந்த பெண்மணிக்கு பார்வை கொடுத்த பரம்பொருள் பங்காரு அம்மா.

கோட்டூர் மலையாண்டிப் பட்டினம்! கோவை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள ஊர். அந்த ஊரில் ஆதிபராசக்தி மன்றம் அமைத்து பங்காரு அம்மா அவர்களின் தொண்டர்கள் ஆன்மீகத் தொண்டும் சமுதாயத் தொண்டும் புரிந்து வந்தனர். அவ்வூரில்...

குருவின் கடைக்கண் பார்வை

1987 முதல் அம்மா அவர்களைச் சரண் அடைந்தவள் நான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் என்னுடைய இடது கண்ணில் வெள்ளை விழியில் கருவிழிக்கு அருகில் ஒரு சிறிய சதைக்கட்டி ஒன்று...

கட்டியா? எங்கே மகளே? எங்கே?….. பங்காருஅம்மா

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு சக்தி மஞ்சுளா தாயாருக்கு கழுத்தில் தொண்டை பகுதியில் ஒரு கட்டி.டாக்டர் அறுவை சிக்கிசை என்றனர். தாயருக்கு அச்சம். மருவூரில் அருள்வாக்கில் குடும்பத்ததுக்கு கூற வேண்டியதை கூறிவிட்டு "வேறு என்ன...

மறுபிறவி கொடுத்த பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்!

கடந்த 25 ஆண்டுகளாக பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் செவ்வாடைத் தொண்டனாகப் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்புதுப்பட்டி மன்றத்தில் குடும்பத்துடன் தொண்டு செய்து கொண்டிருக்கிறோம். எனக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆலயத்தில் நடைபெறும்...

அன்னை ஆதிபராசக்தியின் சித்தாடல்

‘‘இறையுணர்வையூட்டவும் பக்தி நெறியை வளர்க்கவும் பக்தியின் மூலம் இறையருட் காட்சி பெறவுமே ஆலய வழிபாடு ஏற்பட்டது” என்பவர் அறிஞர்! ஆலய வழிபாட்டை உலகில் முதன் முதலில் ஏற்படுத்திக் கருவறை மூர்த்திகட்கு உயிர் ஊட்டியவர்கள்...

தெறிப்புகள்

கவிதைகள்