ஒரு விவசாயி – அம்மா பக்தர்

30 ஏக்கர் நஞ்சை நிலம் ,நெல்_வாழை தோப்பு, எல்லாம் உண்டு' யானைக் கூட்டம் வந்து எல்லா பயிர்களையும் அழித்து, ஒரே நஸ்டம் ஒவ்வொருவருடமும்இதே போல யானையால் பயிர் நஸ்டம் ஏற்படும், மனக்கலக்கத்துடன் ஒரு...

மருத்துவத்தில் மருவூராள் மெய்ஞ்ஞானம்

அருள்மிகு அன்னை ஆதிபரா சக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச்...

கூப்பிட்டு உயிர் கொடுத்தாள்!

ஒருநாள் எங்கள் வீட்டில் மின்சார ஓட்டம் நின்று வீடு இருளில் மூழ்கியது. ஒருநாள் எங்கள் வீட்டில் மின்சார ஓட்டம் நின்று வீடு இருளில் மூழ்கியது. எனது பெண் குழந்தை என் கணவர் கையில் இருந்தாள்.திடீரென வீல்...

அன்னையின் அருள்வாக்குப் பற்றி கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கூற்று

ஒரு ஆன்மிக மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்து சிறப்புச் சொற்பொழிவாற்றிய கிருபானந்த வாரியார் சுவாமிகள் அடிகளாரை “தென்னாட்டுப் பரமஹம்சா்“ என்று போற்றியதோடு, “அடிகளாரின் அருள்வாக்கு அருள் மணக்கும், அருள் தமிழ் பா மணக்கும், அறம்...

மதங்களைக் கடந்த மகாசக்தி

ஒரே தாய்! ஒரே குலம்! மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சாதி சமயம் கடந்தவள். இனம் கடந்தவள். மனிதா்கள்தான் சாதி மதம் என்ற பெயரால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரே மதத்தில் உள்ளவா்கள் கூட சாதி, இனம்...

கட்டுக்குளம் சுவாமியார்

சுவாமியார் அளித்த அமிழ்து : 1926ல் நான் முதல் முதலில் கட்டுக்குளம் சுவாமியாரைச் சந்தித்தேன். அப்போது எனக்கு வயது பதினான்கு. கட்டுக்குளம் சுவாமியாருக்கு மாயாண்டி சுவாமியார் என்றும் மற்றொரு பெயரும் உண்டு. இவர் குயவர்...

என் மகனைக் காப்பாற்றிய பரம்பொருள் பங்காரு அம்மா!

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் கோடானு கோடி பக்தர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எனது மகனுக்கு 10 வயதில் டெங்கு காய்ச்சல் வந்து தனியார் மருத்துவமனையில் வைத்திருந்தோம். அந்தக் காய்ச்சலைக் குறைக்க மருந்தின் விலை...

மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...

நெற்றிக்கண்தரிசனம்

சமுதாய வளர்ச்சிக்குத் தக்கவாறு தான் பாலகனின் ஆற்றலை வெளிபடுத்துவேன். என்பது அன்னையின் அருள்வாக்கு. ஒரு சுவையான நிகழ்ச்சி. ஒரு சித்திரா பௌர்ணமி விழாவின்போது அருள்திரு அடிகளார் அவர்கள் ஆலயத்தை வலம்வந்து அன்னையின் கருவறைக்குள் நுழைந்து தீபாராதனை செய்துவிட்டுக்...

அந்தமானில் அன்னையின் அருள்வீச்சு!

கடந்த 2000-வது வருடம் மே மாதம் எங்கள் வாழ்வில் புதியதோர் திருப்பம் ஏற்பட்டது. ஆம்! அந்த வருடம் தான் நானும், என் மனைவியும் மேல் மருவத்தூர் வந்து அம்மாவைத் தரிசித்தோம். அம்மாவின் ஆன்மிகப்...

தெறிப்புகள்

கவிதைகள்