தெய்வங்களும் பொறாமை…

ஒரு தொண்டருக்கு அன்னை ஆதிபராசக்தி சொன்னளாம் " பார்த்துப் பக்குவமாக நடந்து கொள்ளடா மகனே ! உன்னைக் கண்டு தெய்வங்களுக்குப் பொறாமை வந்துவிட்டதடா மகனே !"என்றாளாம். மாடு மாதிரி உழைக்கிறான். நாய் மாதிரி அலைகிறான்...

சக்தி மாலை அணிந்ததின் பலனை அளித்த பரம்பொருள்பங்காருஅம்மா அவர்கள்

ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகாமையில் உள்ள குக்கிராமம் மேட்டுப்பாளையம் ஊரைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த கணவனால் கைவிடப்பட்ட சாந்தி என்ற பெண்மணியின்...

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் போட்ட பிச்சை

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களை தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச்...

கையும் காலும் செயலற்று வீழ்ந்த நிலையில்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிப்பவர். சக்தி திரு திருமலைசாமி ஓய்வு பெற்ற சென்னை மாநகராட்சி ஊழியர். 14.07. 1983ல் ஸ்டிரோக் (Stroke) வந்து நினைவிழந்தார். அவரைப் பரிசோத்த மருத்துவர், ஒர் ஊசி மருந்தைச் செலுத்திவிட்டு, சென்னையில் உள்ள...

வரும் முன் காத்த மகாசக்தி பங்காருஅம்மா !

பரம்பொருள் பங்காருஅம்மாஅவர்களிடம் சரணடைந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் பல சந்தர்ப்பங்களில் எங்கள் குடும்பத்தில் பல அற்புதங்கள் புரிந்துள்ளார்கள்.அவற்றில் ஒன்று 2014 ஆகஸ்ட்மாதத்தில் நடந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள...

வெயில் தந்த சிந்தனைகள்

சுட்டெரிக்கும் கத்தரி வெயில்; என் அலுவலக அறையோ மேல் மாடியில்; எழுது! எழுது என்று அம்மா (ஆன்மிக குரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்) சொன்னார்களே…… என்ன எழுதுவது? சக்தி ஒளிக்கு என்ன எழுதுவது?...

செய்வினைத் தொல்லை நீக்கிய அன்னை ஆதிபராசக்தி!

ஒரு வாய்ச் சோற்றுக்கே கஷ்டப்பட்டோம் கடந்த 1983 டிசம்பரில் எனக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வயிற்றிலிருக்கும்போதே எனக்குச் செய்வினை செய்து வைத்துவிட்டார்கள். யாரென்று தெரியாது. ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்தேன். மாலை 6.00 மணி ஆனால்...

கருணை வடிவம் அம்மா!

அன்னையைப் பற்றியும், மருவூரைப் பற்றியும் நான் அறியாத காலத்தில் 1984 ஆம் வருடம் என் கணவர் தன் நண்பருடன் மருவூர் சென்றார். அன்னையின் அருள்வாக்கு மகிமை அறிந்து தானும் கேட்க விரும்பி அங்கேயே...

ஊசி போட்டும்…. தீராத நோய் தீர்த்து வைத்த அன்னை ஆதிபராசக்தியின் டாலர்!!!!!

மதுரை மாவட்டம் - தோப்பூர் கிராமத்தில் வசிப்பவர் விருமாண்டி. எச். ஆர். கம்பெனியில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். கெமிக்கல் அவரது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இருமலும், சளியும் சேர்ந்து...

குரு மந்திரத்தின் அற்புதம்

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...

தெறிப்புகள்

கவிதைகள்