கருணை வடிவம் அம்மா!

அன்னையைப் பற்றியும், மருவூரைப் பற்றியும் நான் அறியாத காலத்தில் 1984 ஆம் வருடம் என் கணவர் தன் நண்பருடன் மருவூர் சென்றார். அன்னையின் அருள்வாக்கு மகிமை அறிந்து தானும் கேட்க விரும்பி அங்கேயே...

கையும் காலும் செயலற்று வீழ்ந்த நிலையில்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிப்பவர். சக்தி திரு திருமலைசாமி ஓய்வு பெற்ற சென்னை மாநகராட்சி ஊழியர். 14.07. 1983ல் ஸ்டிரோக் (Stroke) வந்து நினைவிழந்தார். அவரைப் பரிசோத்த மருத்துவர், ஒர் ஊசி மருந்தைச் செலுத்திவிட்டு, சென்னையில் உள்ள...

பெரியாரின் சீடர் அனுபவம்

அன்னை ஆதிபராசக்தியிடம் அடிக்கடி வந்தால் தான் அருள்செய்வள் என்பதில்லை. முதன்முறையாக வருகிறவர்களுக்குக்கும் அன்னையின் அருள் உண்டு. கடவுள் மறுப்புக்கொள்கையைப் பரப்பி வந்த பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்களின் சீடர் ஒருவர். பழுத்த நாத்திகவாதி. நண்பர்...

ஒரு செவ்வாடை தொண்டனின் தொண்டு

இருமுடி செலுத்துவதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த சக்திகள் இருவர் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது பெரு மழையில் மாட்டிக்கொண்டார்கள். ஒரு ஏரி திறந்துவிடப்பட்டதால் அவர்களுடைய கார் வெள்ளத்திலும் சிக்கிக்கொண்டது கார் நிரம்பும் அளவு தண்ணீர். வாகன...

அன்னை ஆதிபராசக்தியின் (ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின்) அருட்செயல்கள்.

சக்தி என்பவள் படைப்பிற்கெல்லாம் அன்னையாக பரம்பொருளின் ஆற்றல்களின் தொகுப்பாக விளங்குகின்றாள். அணுவில் அடங்கியிருக்கும் சக்தியும் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் சக்தியும் அவளே தான். இறைவனின் ஆற்லை உணரும் போது சக்தியின் பிரசன்னத்தையே உணருகின்றோம். அகிலாண்ட கோடிகளையெல்லாம்...

கரிக்கோல பவனியில் தொண்டா் ஒருவா் அனுபவம்

கரிக்கோல பவனியில் தொண்டா் ஒருவா் அனுபவம் ஒரு முறை தஞ்சை மாவட்டம் சக்தி பீடக் கரிக்கோலம்! பட்டுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த தொண்டா் சக்தி. முத்துவேல் அக்கரிக்கோல பவனியில் கலந்து  கொண்டு உடனிருந்து தொண்டு செய்தபடி...

விதியை மாற்றிய பங்காரு பகவான்

நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன். என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார். இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்!...

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊா் வேந்தன்பட்டி. அந்த ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் அது. அங்கு ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் அமைத்துச் சிறுவா், சிறுமியா்களே வழிபாடு நடத்தி வந்தனா். வழிபாடு நடக்கும்போது ஒரு...

எப்ப வேணாலும் நிறுத்திடுவேன் !!!

" அன்னை எனக்கு அருளிய அருள்வாக்கு " என்ற நூலின் அட்டையில் அருட்திரு அம்மா அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அப் புகைப்படத்தில் அம்மாவின் திருவடிகள் வீங்கி இருந்தன. ஏன் அம்மாவின் பாதம் வீங்கி இருக்கு...

கருணை வடிவம் அம்மா

அன்னையைப் பற்றியும், மருவூரைப் பற்றியும் நான் அறியாத காலத்தில் 1984 ஆம் வருடம் என் கணவர் தன் நண்பருடன் மருவூர் சென்றார். அன்னையின் அருள்வாக்கு மகிமை அறிந்து தானும் கேட்க விரும்பி அங்கேயே...

தெறிப்புகள்

கவிதைகள்