மறுபிறவி கொடுத்த ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள்!

கடந்த 25 ஆண்டுகளாக அம்மாவின் தொண்டனாக மன்றத்தில் குடும்பத்துடன் தொண்டு செய்து வருகிறோம். எனக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆலயத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் குடும்பத்துடன் கலந்து கொள்வோம். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு...

வரும் முன் காத்த மகாசக்தி பங்காருஅம்மா !

பரம்பொருள் பங்காருஅம்மாஅவர்களிடம் சரணடைந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் பல சந்தர்ப்பங்களில் எங்கள் குடும்பத்தில் பல அற்புதங்கள் புரிந்துள்ளார்கள்.அவற்றில் ஒன்று 2014 ஆகஸ்ட்மாதத்தில் நடந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள...

அன்னை ஆதிபராசக்தியின் அருட்செயல்கள்.

சக்தி என்பவள் படைப்பிற்கெல்லாம் அன்னையாக பரம்பொருளின் ஆற்றல்களின் தொகுப்பாக விளங்குகின்றாள். அணுவில் அடங்கியிருக்கும் சக்தியும் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் சக்தியும் அவளே தான். இறைவனின் ஆற்லை உணரும் போது சக்தியின் பிரசன்னத்தையே உணருகின்றோம். அகிலாண்ட கோடிகளையெல்லாம்...

அடிகளார் பார்வையின் மகத்துவம்

"அடிகளார் பார்வையின் மகத்துவம் பற்றி அன்னை “அடிகளார் பார்வை படுமாறு பார்த்துக்கொள் மகனே! இங்கு வந்து பாலகனைத் தரிசித்துவிட்டுப் போ!” என்று தொண்டர்கட்கும், பக்தர்கட்கும் அவ்வப்போது அருள்வாக்கில் அன்னை சொல்வதுண்டு. “அடிகளார் உன்னைப் பார்க்க...

எந்த மருத்துவராலும் முடியாது

நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வர்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...

பரம்பொருள் பங்காரு அம்மா காட்டிய அருட்காட்சி

நான் வெள்ளிக்கிழமை தோறும் சென்னை குரோம்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்துக்குச் சென்று தொண்டு செய்து வருவேன்.என் வாழ்வில் பங்காரு அம்மா நிறைய அற்புதங்கள் நிகழ்த்தி இருக்கிறாள்.அவற்றில் பின்வரும் அற்புதமும் ஒன்று. 24.11.2000 அன்று...

வீட்டில் ஜோதியாக வந்த அற்புதம்

எங்கள் குடும்பத்தில் என் இல்லத்தில் இந்த வருடம் சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்தினோம். ஐப்பசி மாதம் சக்தியின் அருளால் புதுமை புகுவிழா வேள்வி செய்து குடிபுகுந்தோம். (ஆன்மிக குருஅருள்திரு அருள்திரு பங்காருஅடிகளார்...

சக்திஒளி இருந்தால் சஞ்சலங்கள் இல்லை

நானும் என் நண்பன் பார்த்தசாரதியும் இணைபிரியா நண்பர்கள். என் நண்பனுக்கு இளமையிலேயே குடும்ப பாரத்தைச் சுமக்கின்ற நிலை. தடீரென்று அவன் தந்தை காலமாகிவிட்டார். ஐந்து தங்கைகள், ஒரு தம்பி,தாய் குடும்பத்தைப் பார்ப்பதா? கல்லூரிப்...

நீ அனுபவிக்கும் சோதனை எல்லாம் சாதனையாகும் மகனே

ஆன்மிககுரு அடிகளாரிடம் ஆசி பெற வேண்டி ஒருவர் வந்தார்.....!! வந்தவரிடம் என்ன விசேஷம்.....? என்று வினவினார் அம்மா. "அம்மா எனக்கு அதிகமான சோதனை கொடுக்கிறது"..... கஷ்டம்_தாங்கவில்லை....!!! என்று சொல்லி புலம்பினார்.....!! "என்ன சார் பெரிய சோதனை".......? உண்ணுகிற_உணவுக்கு உனக்கு , ஏதாவது இடைஞ்சல்கள் உண்டா.....? உடுக்கிற_உடைக்கு...

கூப்பிட்டு உயிர் கொடுத்தாள்!

ஒருநாள் எங்கள் வீட்டில் மின்சார ஓட்டம் நின்று வீடு இருளில் மூழ்கியது. ஒருநாள் எங்கள் வீட்டில் மின்சார ஓட்டம் நின்று வீடு இருளில் மூழ்கியது. எனது பெண் குழந்தை என் கணவர் கையில் இருந்தாள்.திடீரென வீல்...

தெறிப்புகள்

கவிதைகள்