அடிகளாரின் செயலும் அன்னை உபதேசமும்

 5-6-82ம் தேதி ஆனி மாதம் 1ம் தேதி இன்று அதிகாலை சுமார், 5.00 மணிமுதற் கொண்டே உடுமலைப்பேட்டையில் ஆனி மாதம் பிறந்ததோ மழை பிறக்ததோ என்ற வண்ணம் மழை தொடங்கிவிட்டது. எங்களுடைய ஊருக்கு...

எப்படிப் பூசை செய்ய வேண்டும்?

“நான் சில நேரங்களில் பக்தர்களுடன் அடிகளார் உரையாடுவதை உற்று நோக்குவேன். அப்போது பல தத்துவங்களை அடிகளார் அருளியதை உணா்ந்தேன். ஒருமுறை ஒரு பெண்மணி தனக்கு விரதம் இருந்து, பூசை முறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க முடியவில்லை...

எப்ப வேணாலும் நிறுத்திடுவேன் !!!

" அன்னை எனக்கு அருளிய அருள்வாக்கு " என்ற நூலின் அட்டையில் அருட்திரு அம்மா அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அப் புகைப்படத்தில் அம்மாவின் திருவடிகள் வீங்கி இருந்தன. ஏன் அம்மாவின் பாதம் வீங்கி இருக்கு...

கூப்பிட்டு உயிர் கொடுத்தாள்!

ஒருநாள் எங்கள் வீட்டில் மின்சார ஓட்டம் நின்று வீடு இருளில் மூழ்கியது. ஒருநாள் எங்கள் வீட்டில் மின்சார ஓட்டம் நின்று வீடு இருளில் மூழ்கியது. எனது பெண் குழந்தை என் கணவர் கையில் இருந்தாள்.திடீரென வீல்...

ஸ்ரீ சக்கரத்திலும் அடங்காதவள்

ஸ்ரீ சக்கரத்திலும் அடங்காதவள்; அடைக்க முடியாதவள்: மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் அருள்வாக்குச் சொல்பவள் சிவசக்தி அல்லள். இவள் எல்லாம் வல்ல பரம்பொருள். இவள் சகுணப் பிரம்மம் அல்ல. நிர்க்குணப் பிரம்மம்! இதனையும் ஒருமுறை அன்னை குறிப்பால்...

அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?

உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊர் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் நெறியில் தியானம் பழகி வந்தவர். ஆதிபராசக்தி...

புற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா?

அன்னையின் பக்தர் ஒருவர். பெரிய அளவில் கட்டிடக் காண்டிராக்ட் எடுத்துச் செய்பவர் அவர். ஒருமுறை டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார். தம் இருக்கையில் அமர்ந்து அன்னையின் பாடல்கள் அடங்கிய சிறிய நூல் ஒன்றைப்...

கனவில் தோன்றி ஈா்த்த அன்னை

கனவில் கண்ட காட்சி நான் மருவத்தூர் சென்றவனும் அல்லன். மருவத்தூர் அன்னையின் வாரவழிபாட்டு மன்றத்தில் உறுப்பினனும் அல்லன். இதுவரை வழிபாட்டில் கலந்து கொண்டவனும் அல்லன். அப்படி இருந்த என்னைத் தஞ்சை நகருக்கு அழைத்தாள் அன்னை. அன்று மிதமிஞ்சிய...

எந்த மருத்துவராலும் முடியாது

நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வா்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...

அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?

உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊர் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் நெறியில் தியானம்...

தெறிப்புகள்

கவிதைகள்