பெரியாரின் சீடர் அனுபவம்
அன்னை ஆதிபராசக்தியிடம் அடிக்கடி வந்தால் தான் அருள்செய்வள் என்பதில்லை. முதன்முறையாக வருகிறவர்களுக்குக்கும் அன்னையின் அருள் உண்டு.
கடவுள் மறுப்புக்கொள்கையைப் பரப்பி வந்த பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்களின் சீடர் ஒருவர். பழுத்த நாத்திகவாதி. நண்பர்...
மருத்துவ தர்மத்தின் மகிமை
என் கணவர் 2001 ஜனவரியில் இறையடி சேர்ந்தார். அவர் இங்கு எங்கள் பகுதியில் மன்றத் தலைவராக இருந்தார். அவர் மறைந்தபிறகு அடிக்கடி பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் என்னால் வர முடியாத நிலை. டிசம்பர்...
இருபத்தைந்து அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தவர்.
எங்கள் விருகம்பாக்கம் மன்றத்தில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு தொண்டாற்றும் அன்பர் வடிவேலு. அவர் வேலை செய்து வந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு கொண்டு அவரும்...
நல்லத்திற்கு தான் மந்திரம் ! உன் விரோதியை அழிப்பதற்கல்ல !
1008 மந்திரங்களுக்கு உருவேற்றிக் கொடுத்து, அவற்றுக்குச் சக்தியையும் கொடுத்த அன்னைஆதிபராசக்தி,
அம்மந்திரங்களின் அருமையைத் தொண்டர்களுக்கு விளக்கினாள்.
"எவன் ஒருவன் விடியற் காலையில் எழுந்து இம்மந்திங்களை மனஒருமையோடு 1008 நாட்கள் தொடர்ந்து படித்து வழிபாடு செய்கிறானோஅவனுடைய சந்ததிகளையும்...
ஜெர்மன் நாட்டு இளைஞர்கள்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை தரிசிக்க, ஜெர்மன் நாட்டு இளைஞர்கள் மூவர் வந்திருந்தனர். அவர்கள் இமயமலையில் நீண்டகாலம் தவம் செய்யும் ஒருவரிடம் தியானம் கற்றுக் கொண்டு வருவதாகவும் கூறினர்.
பரம்பொருள் பங்காரு அம்மா நீங்கள்...
நான் தரத் தயார்..ஆனால் நீ
"மகளே!!. நீ நான் கூறும் முறைப்படி , விரதமிருந்து, முழுமையாக பக்தி செலுத்தி இருமுடி கட்டிக் கொண்டு வா..."*
*"பயணத்தின் இடையில் வேறெங்கும் செல்லாதே.."*-----------------------------------
எப்படிப் பிழைத்தாய்…?* *எந்த சாமி குடும்புடுறே
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இராமநாதபுரம் முதுகுளத்தூரில் ! தற்போது இருப்பது சென்னையில்!
ஒருமுறை என் மனைவி 'எனக்கு அடிக்கடி பயங்கரமாகக் கனவு வருகிறது. ஏதோ நீங்கள் விபத்தில் அகப்பட்டுச் செத்துப்போவது போலக் கனவுகள் வருகின்றன'...
ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் போட்ட பிச்சை
ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் பங்காருஅடிகளார் அவர்களை தரிசிக்க வேண்டுமே என்றேன்.
தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம்
என்றார்கள். ஆன்மிக...
தொண்டனின் கவலையை போக்க
தொண்டனின் கவலையை போக்க தேவரகசியத்தையே வெளிப்படுத்திய அன்னை ஆதிபராசக்தி.
?????????????
"அந்த பக்தருக்கு ஒரே மனக்குறை குழந்தை பாக்கியம் இல்லை" ..!!
" அன்னைக்குத் தொண்டு செய்து வந்தால்" .,
" குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற...
மருத்துவத்தில் மருவூராள்
அருள்மிகு அன்னை ஆதிபராசக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம்.
விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச் சிறுக...