மனம் மாறிய கள்வர்கள்

இன்றைய கலியுக மக்களின் இன்னல் தணிக்கவும், இன்ப வாழ்வு வாழவும் அன்னை ஆதிபராசக்தியின் அவதார காலத்தில் உருவாக்கிக் கொடுத்துள்ள வாய்ப்புக்கள் பல. அவற்றுள் சக்திமாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி செலுத்துகிற வாய்ப்பும்...

ஆதிபராசக்திஅற்புதம்

உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக் குறையும் நீங்க வேண்டும் என்றே மருவத்தூரில் கோயில் கொண்டவள் ஆதிபராசக்தி. ஆதிபராசக்தி யார்? எல்லாத் தெய்வங்கட்கும் மேலானதும் உலகின் எல்லாப் பொருள்கட்கும் மூலமானதுமே...

ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் போட்ட பிச்சை

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் பங்காருஅடிகளார் அவர்களை தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். ஆன்மிக...

மறுபிறவி கொடுத்த ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள்!

கடந்த 25 ஆண்டுகளாக அம்மாவின் தொண்டனாக மன்றத்தில் குடும்பத்துடன் தொண்டு செய்து வருகிறோம். எனக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆலயத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் குடும்பத்துடன் கலந்து கொள்வோம். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு...

கண்பார்வை இழந்த பெண்மணிக்கு பார்வை கொடுத்த பரம்பொருள் பங்காரு அம்மா.

கோட்டூர் மலையாண்டிப் பட்டினம்! கோவை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள ஊர். அந்த ஊரில் ஆதிபராசக்தி மன்றம் அமைத்து பங்காரு அம்மா அவர்களின் தொண்டர்கள் ஆன்மீகத் தொண்டும் சமுதாயத் தொண்டும் புரிந்து வந்தனர். அவ்வூரில்...

உயிர் காத்த பரம்பொருள் பங்காரு அம்மா

எனக்கு கடந்த இரண்டு மாதங்களாக மாதவிலக்கு ஆகவில்லை. எனக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு பிரசவமுமே அறுவை சிகிச்சை தான்! இரண்டாவது குழந்தை பிறந்த கையோடு குடும்பக் கட்டுப்பாடும் செய்து கொண்டேன். அதனால் நானும்...

தீய சக்திகள் பிடியில்

நான் மயிலாடுதுறையைச் சேர்ந்தவள். மூன்று குழந்தைகள். ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தேன். 2007 ஜீன் மாதம் 25 ம் நாள் அன்று நடந்தது இது. அன்று இரவு 12.30 வரை என் அம்மாவுடன் பேசிவிட்டு படுக்கச் சென்றேன்.படுத்தவாறே...

“அடியவரின் நோயும், அன்னை கொடுத்த மருந்தும்”

செங்கற்பட்டு நகரில் வாழ்ந்து வருகின்ற வழக்கறிஞர் அவர்! கிரிமினல் வழக்குகளில் குறுக்குக் கேள்வி கேட்டே எதிர் வாதம் புரியும் வழக்கறிஞரின் வாதங்களை முறியடித்து விடுபவர். சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யும் போது சாமர்த்தியமாகத்...

யாராலும் குணமாக்க முடிவில்லை

அம்மாவின் பக்தர் ஒருவரின் லண்டனில் வாழும் மகனுக்கு....., "திடீரென இரண்டு காதுகளும் கேட்கவில்லை".....!! வெளிநாட்டில் பல டாக்டர்களைப் பார்த்தும்...., "பல கோயில் சென்றும் குணமாகவில்லை".......!! "அம்மாவிடம் வந்தார்"......!! அம்மா...! "மகனே பெரிய , பெரிய டாக்டர்களாலும் குணப்படுத்த முடியவில்லை".....!! "பல கோயில் சென்று...

“அம்மா போட்ட பிச்சை”

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் அம்மாவைத் தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். அம்மாவின் பிறந்த...

தெறிப்புகள்

கவிதைகள்