இந்த கஜலட்சுமி சிலையை மாற்றுங்கள்

அருள்திரு அடிகளார் ஒருமுறை பவானிக்கு வந்த சமயம். நம் பக்தர்களும் தொண்டர்களும் அடிகளாருக்குப் பாதபூசை செய்தார்கள்.பின்பு,பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி,அங்கிருந்த அருள்மிகு காமாட்சியம்மன் ஆலயத்திற்கு எழுந்தருளினார்கள்.அந்தக் கோயில் அர்ச்சகர் அம்மனுக்கு ஆராதனை காட்டும் சமயம்,அடிகளார்...

கலச நீர் ஊற்றியதும் காவிரி பெருக்கெடுத்ததும்!!!

சக்தி பச்சையப்பன், குருங்குளம் ஆலையில் பணிபுரிகிறார். சொந்த வேலையாக மேட்டூர் சென்ற அவரிடம் மன்றத்தலைவர் சக்தி ஆர்.ஜெயராமன் மன்றத்தில் உள்ள கலச தீர்த்தத்தையும், மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்திகுச் செய்த அபிஷேகத் தீர்த்தத்தையும் ஒரு...

எந்த மருத்துவராலும் முடியாது

நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வர்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் கையிலிருந்து ஒளி

நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம். நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும்...

கருத்தடை செய்து கொண்ட பிறகு

சித்தர்பீடத்தின் விழாக்களின் போதெல்லாம் வழக்கமாக ஒலி, ஒளி அலங்கார ஏற்பாடுகளைச் செய்கிற அன்பர் ஒருவர் அன்னை ஆதிபராசக்தியிடம் ஈடுபாடு கொண்டவர். அந்த அன்பருக்கு ஐந்து குழந்தைகள். ஐந்தும் பெண் குழந்தைகள். இதில் ஒரு வியப்பு என்னவென்றால்...

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த பரம்பொருள் பங்காரு அம்மா

நான் சென்னையில் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறேன். என் மனைவியின் சொந்த ஊரான ஆந்திராவில் உள்ள நகரி. அவள் ஆதிபராசக்தியின் பக்தை. ஓம் சக்தி மன்றத்தில் தொண்டு செய்து வந்தவள். எனக்கு அன்னை ஆதிபராசக்தியிடம்...

உங்கம்மா எனக்கு நைட் டூட்டி போட்டுவிட்டுப் போயிருக்கா

தஞ்சை சக்தி ஒருவரின் மனைவிக்கு உறவினர் வீட்டு அலுவலுக்குச் சென்றாக வேண்டிய சூழ்நிலை. இரவு போய்விட்டு மறுநாள் காலை வீட்டுக்கு வந்துவிடலாம். அவர் கூறியவை... என் பெரிய பையன் நான் இல்லாவிட்டாலும் சமாளித்துக் கொள்வான்....

அருள்வாக்கை டேப்ரிக்கார்டரில் பதிவுசெய்ய முயன்ற பெண்மணி

7.8.1986 அன்று அன்னை ஆதிபராசக்தி புற்றுமண்டபத்தில் பொது அருள்வாக்கு சொல்லிக்கொண்டிருந்தாள். அன்று அருள்வாக்குக் கேட்டவர்களில் சக்தி ஒளி மாத இதழ் முன்னாள் ஆசிரியர் திரு. இராமசாமி அவர்களும் ஒருவர். அருள்வாக்கு சொல்லிக்கொண்டு வந்த அன்னை,...

மாங்கல்யம் காத்த பங்காருஅம்மா …

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் பங்காருஅம்மா அவர்களின் மகிமை பற்றி, நான் வேலை செய்து வந்த இடத்தில், ஒரு சக்தியின் மூலமாகக் கேள்விப்பட்டேன். “சக்தி ஒளி” சஞ்சிகை வாயிலாகவும் அறிந்தேன். ஆயினும், அம்மாவைத்...

ஒரு சக்தி – அவர் தி.க. கட்சிக்காரர்

அவருடைய மனைவி - அம்மா பக்தர் அவருக்கு 12 வயதில் ஒரு பையன் அவனுக்கு இதயத்தில் ஓட்டை - எந்த மருத்துவமும் பலன் அளிக்கவில்லை, அவர் மனைவி அம்மாவிடம் பாத பூஜைக்கு வாங்க என்று கணவரை கூப்பிடுகிறார் - அதுல...

தெறிப்புகள்

கவிதைகள்