தொண்டனின் கவலையை போக்க

தொண்டனின் கவலையை போக்க தேவரகசியத்தையே வெளிப்படுத்திய அன்னை ஆதிபராசக்தி. ????????????? "அந்த பக்தருக்கு ஒரே மனக்குறை குழந்தை பாக்கியம் இல்லை" ..!! " அன்னைக்குத் தொண்டு செய்து வந்தால்" ., " குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற...

“அன்னை எழுதிய பாடல்”

“அன்னை எழுதிய பாடல்” நான் யார்? திருச்சி மாவட்டம் செந்துறை கிராமத்தில் வசிக்கின்ற எனக்கு இப்போது வயது 56. எனது 54 வயது முடியும் வரை நான் ஒரு நாத்திகன். கடவுள்  இல்லை! கடவுள் இல்லை! கடவுள்...

எல்லாம் நன்மைக்கே

செங்கல்பட்டில் இறங்கியவுடன் அங்கிருக்கும் காவலர் நீங்கள் செவ்வாடையில் இருக்கிறீர்களே……. ஏன் இங்கு இறங்குகிறீர்கள் என்று கேட்டவுடன் அவரிடம் நடந்ததைச் சொன்னார். இனி மேல்மருவத்தூருக்கு ரயில் 7 மணிக்கு மேல்தான் உள்ளது. பஸ் நிறுத்தம் சென்று...

சக்தி – வேம்பு

சென்னையில் நம் அன்னையின் பக்தர் ஒருவர் அவருக்கு தொழில் ரீதியாகப் பல சோதனைகள் கப்பல் வியாபாரம் கோடிக்கணக்தில் சம்பாதித்தவர், பிறகு சிறுக சிறுக நஸ்டம் அடைந்து வந்தார், யரோ அவருக்கு சக்கரம் ஒன்றை வரைந்து...

மாங்கல்யம் காத்த கலச தீா்த்தம்

என் கணவருக்கு மஞ்சள் காமாலை 1984ஆம் ஆண்டு வருடம் ஏப்ரல் மாதம் என் கணவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சோ்த்தோம். இங்கிருந்த டாக்டரும் நன்றாகத்தான் கவனித்தார். ஆனாலும்...

கட்டியா? எங்கே மகளே? எங்கே?….. பங்காருஅம்மா

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு சக்தி மஞ்சுளா தாயாருக்கு கழுத்தில் தொண்டை பகுதியில் ஒரு கட்டி.டாக்டர் அறுவை சிக்கிசை என்றனர். தாயருக்கு அச்சம். மருவூரில் அருள்வாக்கில் குடும்பத்ததுக்கு கூற வேண்டியதை கூறிவிட்டு "வேறு என்ன...

சாம்பார் சாதமா இது?

ஒரு பெரிய கரண்டியை எடுத்து வருமாறு கூறினாள் தாய். கரண்டி வந்தவுடன் மற்றொரு அன்பரை விளித்து "மகனே! அண்டாவில் இருக்கும் சாம்பார் சாதத்தில் மேலாக ஒரு கவளத்தையும், கரண்டியை உள்ளே செருகி இடைப்பகுதியில் ஒரு...

அடிகளாரின் தொண்டன்

அடிகளாரின் தொண்டன் எப்படி இருப்பான் தெரியுமா? அடிகளாரின் தொண்டன் உழைத்து உன்பான். ஊரார் பொருளுக்கு ஆசைப்பட மாட்டான். ஊன் உறக்கமின்றிச் சித்தர் பீடத்தைப் பற்றியும் அடிகளாரின் அவதார நோக்கம் பற்றியும் பட்டி தொட்டியெங்கும், பார்க்கும் இடம் எங்கும், போவோர் வருவோர்...

கருணை வடிவம் அம்மா!

அன்னையைப் பற்றியும், மருவூரைப் பற்றியும் நான் அறியாத காலத்தில் 1984 ஆம் வருடம் என் கணவர் தன் நண்பருடன் மருவூர் சென்றார். அன்னையின் அருள்வாக்கு மகிமை அறிந்து தானும் கேட்க விரும்பி அங்கேயே...

அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?

உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊர் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் நெறியில் தியானம் பழகி வந்தவர். ஆதிபராசக்தி...

தெறிப்புகள்

கவிதைகள்