பிறவி ஊமை! பிறவி செவிடு

பெங்களுரில் ஒரு தாய். அவர் குழந்தை பிறவியிலேயே ஊமை! அது மட்டுமா? பிறவியிலேயே செவிடு! அந்த குழந்தையை வைத்துக்கொண்டு பெங்களுர் ராஜாஜி நகரில் ஒரு திருமணமண்டபத்தில் நடந்த பாதபூசையில் கலந்துகொண்டார். இடுப்பிலிருந்த குழந்தையை...

ஒரே தெய்வம்,ஒரே மந்திரம்

அகிலம் முழுவதும் தன் அருளாட்சியைப் பரப்பி அனைத்து மக்களையும் தன்பால் ஈர்த்து நம்பிக்கைஎன்ற ஒரு கை கொண்டு, தொழுதாலே தன் ஆயிரங்கரங்களால் தன் அருளை வாரி வழங்கும் அன்னை ஆதிபராசக்தி யின் அற்புதங்கள்...

என் மகனைக் காப்பாற்றிய பரம்பொருள் பங்காரு அம்மா!

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் கோடானு கோடி பக்தர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எனது மகனுக்கு 10 வயதில் டெங்கு காய்ச்சல் வந்து தனியார் மருத்துவமனையில் வைத்திருந்தோம். அந்தக் காய்ச்சலைக் குறைக்க மருந்தின் விலை...

எந்தக் கடவுள் செய்த அதிசயம் இது?

ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் பொற்பாதங்களை வணங்கும் கோடிக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி! "ஓம்சக்தி என்றால் ஓடோடி வருவாள்!பராசக்திஎன்றால் பறந்தோடி வருவாள்!" என்பதைப் பலமுறை என் வாழ்வில் உணர்த்தி இருக்கிறாள். சமீபத்தில் நடந்த ஓர் உண்மைச்...

புற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா?

அன்னையின் பக்தர் ஒருவர். பெரிய அளவில் கட்டிடக் காண்டிராக்ட் எடுத்துச் செய்பவர் அவர். ஒருமுறை டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார். தம் இருக்கையில் அமர்ந்து அன்னையின் பாடல்கள் அடங்கிய சிறிய நூல் ஒன்றைப்...

யாரோ அவர் யாரோ?

நான் எங்கள் ஊர் சர்க்கார் சாமக்குளம் அரவிந்தன் மருத்துவமனையில் செவிலியாகப் பணி புரிந்து வருகிறேன். 15 வருடங்களாக அம்மாவுக்குத் தொண்டு செய்து வருகிறேன். ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களிடமிருந்து வருவதற்கு முன்பு எங்கள்...

மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்…

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...

நடந்தது எப்படி?

1982 செப்டம்பர் 19, 20 தேதிகளில், தென்பகுதிப் பிரச்சாரக் குழுவினர், விழுப்புரம் வார வழிபாட்டு மன்றத்தலைவர் திரு.N.பழனிச்சாமி அவர்கள் தலைமையில், பழநி. திண்டுக்கல் ஆகிய நர்களுக்கு அம்மன்றங்களின் செயல் முறைகளைப் பார்வையிடுவதற்காகச்...

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் ஆடிப்பூர திருவிழாவில் நிகழ்த்திய சித்தாடல்!

ஆடிப்பூர பால் அபிடேகம் 13.08.18 அன்று காலை பரம்பொருள் பங்காருஅம்மாஅவர்கள் கருவறை அன்னை ஆதிபராசக்தியிடம் ஒரு சித்தாடல் நிகழ்த்தி காட்டினார். இந்த அற்புதத்தை கண்ட சக்தி ஒருவர் விவரித்ததை அப்படியே பதிவு செய்கிறோம். சித்தர் பீடம்...

தெறிப்புகள்

கவிதைகள்