முக்கூட்டு எண்ணெய் சக்தியின் ரகசியம்

எனக்கு அன்னை செய்த அற்புதத்தைப் பற்றி சொல்லும் முன் ஒரு சின்ன செய்தியை முதலில் சொல்லிவிடுகிறேன். அன்னை எனது கனவில் ஒரு மூதாட்டியாக வந்து ஒரு பையில் விபூதியும், குங்குமமும் கொடுத்து “மகனே...

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊா் வேந்தன்பட்டி. அந்த ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் அது. அங்கு ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் அமைத்துச் சிறுவா், சிறுமியா்களே வழிபாடு நடத்தி வந்தனா். வழிபாடு நடக்கும்போது ஒரு...

மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்…

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...

பிணி தீர்த்த மருவத்தூர் மகான்

உலக மக்கள் யாவரும் மன உழைச்சலாலும், உடற் பிணிகளாலும், மனக் கவலைகளாலும் அன்றாடம் அல்லுறுவது நாம் நாள் தோறும் காணும் காட்சியாகும். ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் உலக மக்களின் மனக்கவலையை மாற்றுவதற்கு வழங்கி வரும்...

ஒரு சக்தி – அவர் தி.க. கட்சிக்காரர்

அவருடைய மனைவி - அம்மா பக்தர் அவருக்கு 12 வயதில் ஒரு பையன் அவனுக்கு இதயத்தில் ஓட்டை - எந்த மருத்துவமும் பலன் அளிக்கவில்லை, அவர் மனைவி அம்மாவிடம் பாத பூஜைக்கு வாங்க என்று கணவரை கூப்பிடுகிறார் - அதுல...

நெனச்சா வந்திருக்கா – (பகுதி 2)

வேறொரு சமயம் 1992ல் நடந்தது. பூம்புகார்ப்பகுதியில் ஒரு தொண்டா் வீட்டு கிரகப்பிரவேசம். பத்திரிகை அடித்தார். அருள்திரு அம்மாவிடம் கொண்டு போனார். “அம்மா கிரகப் பிரவேசத்துக்கு வரணும்” அருள்திரு அம்மா சொன்னார்கள் “வருவேன், அவசியம் வருவேன்,...

ஆச்சரிய பீட நாயகர் ஆன்மிக குரு அருள்திரு அடிகளாரின் சிரிப்பினிலே………

989 ஆம் வருடம் கோடைக்காலம். ஒருநாள் நான், என் மகன், பேரப் பிள்ளைகளுடன் மேல்மருவத்தூருக்கு அன்னையைத் தரிசிக்கச் சென்றோம். காலணிகளைப் பாதுகாக்கும் இடம் சென்று காலணிகளை ஒப்படைத்தோம். அப்போது அங்கே டேப் ரிக்கார்டரில் பாடிய...

நடந்தது எப்படி?

1982 செப்டம்பர் 19, 20 தேதிகளில், தென்பகுதிப் பிரச்சாரக் குழுவினர், விழுப்புரம் வார வழிபாட்டு மன்றத்தலைவர் திரு.N.பழனிச்சாமி அவர்கள் தலைமையில், பழநி. திண்டுக்கல் ஆகிய நர்களுக்கு அம்மன்றங்களின் செயல் முறைகளைப் பார்வையிடுவதற்காகச்...

சித்திரைப் பௌர்ணமியில் முத்திரை பதித்த வேள்வி

"ஓம் ஓம்சக்தியே ஆன்மீககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா" வேள்வி பூஜை என்பதற்கு அப்படி என்ன மதிப்பு? அதற்கு என்ன மகிமை? வேள்வி பூஜை என்பது அக்கினி வளர்த்து விலை உயர்ந்த...

மாங்கல்யம் காத்த கலச தீர்த்தம்

என் கணவருக்கு மஞ்சள் காமாலை 1984ஆம் ஆண்டு வருடம் ஏப்ரல் மாதம் என் கணவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம். இங்கிருந்த டாக்டரும் நன்றாகத்தான் கவனித்தார். ஆனாலும்...

தெறிப்புகள்

கவிதைகள்