ஜாதகத்தில் சிக்கல்

கோவையில் ஹட்கோ காலணி என்ற இடத்தில் நம் மன்றம் ஒன்று சிறப்பாக இயங்கி வருகிறது. அதில் ஸ்ரீ ராம் என்ற அன்னையின் தொண்டா் ஒருவா் இருக்கிறார். அவரது சகலைக்கு (மனைவியின் தங்கையின் கணவா்)...

குரு மந்திரத்தின் அற்புதம்

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது ஆதிபராசக்தியின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...

எப்படிப் பூசை செய்ய வேண்டும்?

“நான் சில நேரங்களில் பக்தர்களுடன் அடிகளார் உரையாடுவதை உற்று நோக்குவேன். அப்போது பல தத்துவங்களை அடிகளார் அருளியதை உணா்ந்தேன். ஒருமுறை ஒரு பெண்மணி தனக்கு விரதம் இருந்து, பூசை முறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க முடியவில்லை...

எனக்கு முக்தி வேண்டாம்

அருள்வாக்கில் அம்மா சொன்னது: “மகனே! உன் கடைசி காலத்தில் அடிகளாரின் பின்னால் சுற்றிக்கொண்டே இரு! உனக்கு முக்தியைத் தருகிறேன்! என்று அம்மா அருள்வாக்கில் கூறினார்கள். எனக்கு ஒருபுறம் சந்தோஷம்! ஒருபுறம் வருத்தம். கடைசிக் காலத்தில் அடிகளாருடன்...

அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?

உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊர் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் நெறியில் தியானம்...

என் பெயர் சக்தி கௌரி பாலகுமார்

நான் சுவிட்ஸர்லாந்து நாட்டில் வசிக்கிறேன். (ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்)அம்மாவின் பக்தர்களாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மேல்மருவதூர் ஆதிபராசக்தி சித்தர் பீடதிற்கு குடும்பத்துடன் வருகிறோம். அம்மா என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி...

பிள்ளை அழுதிடப் பெற்றவள் இருப்பாளோ!!!!

மாதா, பிதா, குரு,தெய்வம் என அனைத்துமாய்த் திகழும் நம் பரம்பொருள் பங்காரு அம்மாஅவர்களின் அருளால் வாழும் கோடானு கோடி குடும்பங்களில் எனது குடும்பமும் ஒன்று. நான் திருமணமாகி எனது கணவருடன் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது திருமணம்...

விஸ்வரூபம் கண்டேன்

வியாழக் கிரகம் பூமியுடன் மோதலாம். அவ்வாறு மோதும் போது ஏற்படும் சேதத்தைப் பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. விண்வெளி ஆராய்ச்சியாளா்கள் வானிலையைக் கவனித்து அடுத்த நாள் மோதலாம் என்கிறார்கள். இப்படி ஒரு செய்தி,...

ஆன்மிக குருஅருள்திரு பங்காரு அம்மா அவர்களின் தெய்வத்தன்மை

உலகத்தில் ஆன்மிகத்தை மையமாக வைத்து பல ஆன்மாக்களுக்கு ஆன்ம முன்னேற்றம் மற்றும் ஆன்மிகத்தில் முன்னேற்றம் ,பெண்களை எல்லா நிலைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவே பங்காரு அம்மா என்கிற மானிட...

குரு பார்வை கோடி நன்மை

14 ஆண்டுகளுக்கு முன்பு   1985 ஆம் ஆண்டு என் கல்லூரித் தோழி எங்கள் வீட்டிற்கு வந்தபோது, “எங்கள் வழிபாட்டு மன்றத்திலிருந்து மேல்மருவத்தூர் கருவறைப் பணிக்குச் செல்கிறார்கள்; நீயும் அவர்களுடன் சென்று வா! உனக்கு அடுத்த...

தெறிப்புகள்

கவிதைகள்