அடிகளார் கையிலிருந்து ஒளி…………

நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே அம்மாவின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம். நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுவிட்சர்லாந்தில் உள்ள...

அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?

உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊர் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் நெறியில் தியானம் பழகி வந்தவர். ஆதிபராசக்தி...

மாங்கல்யம் காத்த கலச தீர்த்தம்

என் கணவருக்கு மஞ்சள் காமாலை 1984ஆம் ஆண்டு வருடம் ஏப்ரல் மாதம் என் கணவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம். இங்கிருந்த டாக்டரும் நன்றாகத்தான் கவனித்தார். ஆனாலும்...

மௌனத்தின் வலிமையும், பொறுமையின் பெருமையும்

வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டு; அப் பிரச்சனைகளுக்கு மௌனத்தால்தான் தீர்வு காண வேண்டும். "பொறுமையாக இருந்தால் பெருமைஅவசரப் பட்டால் அவஸ்தை" "நீ பொறுமையாக இரு உனக்கு எல்லாம் பெருமையாகச் செய்து தருகிறேன்" என்ற அம்மாவின் வழிகாட்டி உரைகளை...

மாங்கல்யம் காத்த பங்காருஅம்மா …

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் பங்காருஅம்மா அவர்களின் மகிமை பற்றி, நான் வேலை செய்து வந்த இடத்தில், ஒரு சக்தியின் மூலமாகக் கேள்விப்பட்டேன். “சக்தி ஒளி” சஞ்சிகை வாயிலாகவும் அறிந்தேன். ஆயினும், அம்மாவைத்...

பணக்கார சாமியா?

சுமார் 25 ஆண்டுகட்கு முன்பு நடந்த சம்பவங்கள் இவை….! அப்போது நான் மதுராந்தகத்தில் உதவி வேளாண்இயக்குனராகப் பணியாற்றி வந்தேன். அடிக்கடி மருவத்துார் ஆலயம் சென்று வழிபட்டு வந்தேன். அருள்திரு. அடிகளார் அவா்கள் வயலைச் சுற்றிப் பார்க்கச்...

குரு மந்திரத்தின் அற்புதம்

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது ஆதிபராசக்தியின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...

நம் சிற்றறிவுக்கு எட்டாதது…

ஒரு நாள் கடலூர் பக்கத்திலுள்ள ஒரு பெண்மணி மேல்மருவத்தூர் வந்தார். கணவனை இழந்தவர் அவர். எப்போதும் வெள்ளைச்சேலை அணிந்தபடி இருப்பார். ஒவ்வொரு கோயிலாக போய்த் தரிசனம் செய்தபடி எஞ்சிய வாழ்நாளைக் கழித்து வந்தவர்...

வரும் முன் காத்த மகாசக்தி பங்காருஅம்மா !

பரம்பொருள் பங்காருஅம்மாஅவர்களிடம் சரணடைந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் பல சந்தர்ப்பங்களில் எங்கள் குடும்பத்தில் பல அற்புதங்கள் புரிந்துள்ளார்கள்.அவற்றில் ஒன்று 2014 ஆகஸ்ட்மாதத்தில் நடந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள...

பெரிய மருத்துவச்சி

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒருமுறை நானும் என் மகனும் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசிக்க வரிசையில் வந்து கொண்டு இருந்தோம். அப்பொழுது சில பிராமணர்கள் அன்னை ஆதிபராசக்தியைத் தரிசித்து விட்டு வெளியே...

தெறிப்புகள்

கவிதைகள்