நுாற்றுக்கு நுாற்றிருபது பாவம் செய்துவிட்டு…

கோவை நகரில் ஒரு ஆலையில் பணிபுரிந்த தொழிலாளி அவா். கடவுள் இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள்! என்று பேசிக்கொண்டு வாழ்ந்தவா் அவா். ஒருமுறை கடவுள் எதிர்ப்பு ஊா்வலத்தில் ராமன், கிருஷ்ணன் விக்கிரகங்களை செருப்பால் அடித்தபடியே...

தொல்லைகள் கொடுத்த ஒரு தீய சக்தி

நான் 1992 ஆம் வருடம் கருத்தரித்த சமயம்; ஒவ்வொரு நாள் இரவும் பயந்து பயந்து தூக்கம் கெட்டு, எப்போதடா விடியும் என்று இருப்பேன். ஏனெனில் படுத்துத் தூங்க ஆரம்பித்தவுடன் எங்கள் படுக்கை அறையின்...

“ஆதிபராசத்தி அற்புதம்”

உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக் குறையும் நீங்க வேண்டும் என்றே மருவத்தூரில் கோயில் கொண்டவள் ஆதிபராசத்தி. ஆதிபராசத்தி யார்? எல்லாத் தெய்வங்கட்கும் மேலானதும் உலகின் எல்லாப் பொருள்கட்கும் மூலமானதுமே...

எப்ப வேணாலும் நிறுத்திடுவேன் !!!

" அன்னை எனக்கு அருளிய அருள்வாக்கு " என்ற நூலின் அட்டையில் அருட்திரு அம்மா அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அப் புகைப்படத்தில் அம்மாவின் திருவடிகள் வீங்கி இருந்தன. ஏன் அம்மாவின் பாதம் வீங்கி இருக்கு...

நான் பார்த்துக் கொள்கிறேன்

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவடி நிழலில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எனது மகள் சென்ற வருடம் 9 ம் வகுப்பு படிக்கும் பொழுது டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள்....

“அம்மா போட்ட பிச்சை”

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் அம்மாவைத் தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். அம்மாவின் பிறந்த...

அடித்தால் அணைக்கிறேன் என்று பொருள்

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மாவின் தொண்டர் சக்தி. பிச்சுமணி.மந்திர தந்திரங்களில் பயிற்சிஉள்ளவர். விவரம் தெரிந்தவர். வேள்விகுழுவில் இணைந்து வேள்வித்தொண்டும் செய்து வருபவர். ஆசிரியராக பணிபுரிபவர். 7-2-1992 அன்று அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன் ஆன்மிககுரு அருள்திரு...

உயிர் காத்த பரம்பொருள் பங்காரு அம்மா

எனக்கு கடந்த இரண்டு மாதங்களாக மாதவிலக்கு ஆகவில்லை. எனக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு பிரசவமுமே அறுவை சிகிச்சை தான்! இரண்டாவது குழந்தை பிறந்த கையோடு குடும்பக் கட்டுப்பாடும் செய்து கொண்டேன். அதனால் நானும்...

ஆன்மிகம் என்பது ஓர் கடல்

ஆன்மிகம் என்பது ஓர் கடல் போல இருப்பது. ஆனால் அதில் நீந்திக் கரை சேர்ந்தால் மட்டுமே வாழ்க்கை என்னும் வசந்தத்தின் முழு அர்த்தமும் புரியும். ஆனால் வெற்றி பெறுபவர் எத்துணை பேர்? *ஆன்மிகக்...

அடிகளாரின் தொண்டன்

அடிகளாரின் தொண்டன் எப்படி இருப்பான் தெரியுமா? அடிகளாரின் தொண்டன் உழைத்து உன்பான். ஊரார் பொருளுக்கு ஆசைப்பட மாட்டான். ஊன் உறக்கமின்றிச் சித்தர் பீடத்தைப் பற்றியும் அடிகளாரின் அவதார நோக்கம் பற்றியும் பட்டி தொட்டியெங்கும், பார்க்கும் இடம் எங்கும், போவோர் வருவோர்...

தெறிப்புகள்

கவிதைகள்