ஆச்சரிய பீட நாயகர் ஆன்மிக குரு அருள்திரு அடிகளாரின் சிரிப்பினிலே………

989 ஆம் வருடம் கோடைக்காலம். ஒருநாள் நான், என் மகன், பேரப் பிள்ளைகளுடன் மேல்மருவத்தூருக்கு அன்னையைத் தரிசிக்கச் சென்றோம். காலணிகளைப் பாதுகாக்கும் இடம் சென்று காலணிகளை ஒப்படைத்தோம். அப்போது அங்கே டேப் ரிக்கார்டரில் பாடிய...

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த அம்மா

நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த அம்மா நான் சென்னையில் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறேன். என் மனைவியின் சொந்த ஊா் ஆந்திராவில் உள்ள நகரி. அவள் ஆதிபராசக்தியின் பக்தை. ஓம் சக்தி மன்றத்தில் தொண்டு...

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊா் வேந்தன்பட்டி. அந்த ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் அது. அங்கு ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் அமைத்துச் சிறுவா், சிறுமியா்களே வழிபாடு நடத்தி வந்தனா். வழிபாடு நடக்கும்போது ஒரு...

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் கையிலிருந்து ஒளி

நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம். நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும்...

‘‘அன்னை ஆடிய சித்து”

அன்னையின் சித்து விளையாட்டுச் சிலருக்குப் புதிராக உள்ளது. எதற்காகச் சிலருக்கு மட்டும் சித்து விளையாடுகின்றாள்? என்று அனைவரும் அறிய விரும்புகின்றார்கள். அன்னை, சித்தாடல் மூலமாகச் சிலருக்குப் பரிசாகப் பொருள்களை அளிக்கின்றாள்; சிலருக்கு அரிய காட்சிகள் கிடைக்குமாறு...

படத்தில் நடந்த ஒரு அற்புதம்

சுமார் 15 வருடங்களாக ஆதிபராசக்தி மன்றத்தில் சேர்ந்து வழிபட்டு வருகிறேன். பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் பக்தையை ஆனாலும் ஆரம்பத்தில் பங்காருஅம்மா அவர்கள் தான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை நடத்தி வருபவர்...

என் வாழ்வில் மருவூர் அம்மா

ஓம்சக்தி அம்மா அவர்களின் கோடிக்கணக்கான அடியார்களுள் நானும் ஒருத்தி என்பதின் அக மகிழ்கிறேன். அம்மாவின் சக்தி ஒளி மூலமாக அம்மா அவர்களை பற்றி கேள்விப் பட்டிருப்பினும் 2007ம் ஆண்டே எனக்கு அம்மாவினதும், கருவறைப்படம்...

பணக்கார சாமியா?

சுமார் 25 ஆண்டுகட்கு முன்பு நடந்த சம்பவங்கள் இவை….! அப்போது நான் மதுராந்தகத்தில் உதவி வேளாண்இயக்குனராகப் பணியாற்றி வந்தேன். அடிக்கடி மருவத்துார் ஆலயம் சென்று வழிபட்டு வந்தேன். அருள்திரு. அடிகளார் அவா்கள் வயலைச் சுற்றிப் பார்க்கச்...

என் மகனைக் காப்பாற்றிய தாய்!

எனது மூத்த மகன் பள்ளி சென்றுவிட்டு வரும்போது ஒருநாள் திடீரென உடம்பு முழுவதும் தடிப்பு, தடிப்பாகவும் காய்ச்சலாகவும், வயிற்று வலியோடும் பள்ளியிலிருந்து வந்தான் திடீரென வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டான். அன்று காலையிலிருந்து சாப்பிடவும்...

தீய சக்திகள் தந்த தொல்லைகள்

நான் எங்கள் ஊரில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சென்று தொண்டு செய்வேன். வேள்வித் தொண்டுகள் செய்து வருவேன். கலச நூல் சுற்றத் தெரியாதவர்களுக்குக் கலச நூல் சுற்றக் கற்றுக் கொடுப்பேன். வருடா...

தெறிப்புகள்

கவிதைகள்