ஆன்மிககுருஅருள்திரு பங்காரு அம்மா அவர்களின் பளிங்குச் சிலை

மனித நேய வழிபாட்டியாம் நம் பங்காருஅம்மாஅவர்களின் நின்ற கோலத்தைப் பளிங்குக் கல்லில் சிலை வடிக்க விரும்பி, சென்னை இளைஞர் அணித் தொண்டர் சக்தி. சுரேஷ் அவர்கள் பலமுறை பங்காரு அம்மாவிடம் உத்தரவு கேட்டார்....

மாங்கல்யம் காத்த கலச தீர்த்தம்

என் கணவருக்கு மஞ்சள் காமாலை 1984ஆம் ஆண்டு வருடம் ஏப்ரல் மாதம் என் கணவருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டது. மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம். இங்கிருந்த டாக்டரும் நன்றாகத்தான் கவனித்தார். ஆனாலும்...

நம் சிற்றறிவுக்கு எட்டாதது…

ஒரு நாள் கடலூர் பக்கத்திலுள்ள ஒரு பெண்மணி மேல்மருவத்தூர் வந்தார். கணவனை இழந்தவர் அவர். எப்போதும் வெள்ளைச்சேலை அணிந்தபடி இருப்பார். ஒவ்வொரு கோயிலாக போய்த் தரிசனம் செய்தபடி எஞ்சிய வாழ்நாளைக் கழித்து வந்தவர்...

ஓம் எல்லாம் அறிந்த ஏந்திழை போற்றி ஓம்.

ஆலயப் புலவர் சுந்தரேசன் அவர்கள் மருவத்தூர் ஆலயம் வருவதற்கு,அவர்கள் ஊரில்,அவர்கள் வீட்டில் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அப்போது அவர்கள் துணைவியார்,அம்மா யார்யாருக்கோ காட்சி கொடுக்கிறார்களாமே,நமக்கு மட்டும் காட்சி கொடுக்கமாட்டேன் என்கிறார்களே என்று அவரிடம் கூறினார்கள். அதற்கு புலவர்,அம்மா...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை ஆதிபராசக்தி பகுதி 2

ஆயுளை நீட்டிக் கொடுத்த அன்னை ஆதிபராசக்தி ஜாதகத்தில் சிக்கல் கோவையில் ஹட்கோ காலணி என்ற இடத்தில் நம் மன்றம் ஒன்று சிறப்பாக இயங்கி வருகிறது. அதில் ஸ்ரீ ராம் என்ற அன்னையின் தொண்டா் ஒருவா்...

எந்த மருத்துவராலும் முடியாது

நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வா்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...

பிணி தீர்த்த மருவத்தூர் மகான்

உலக மக்கள் யாவரும் மன உழைச்சலாலும், உடற் பிணிகளாலும், மனக் கவலைகளாலும் அன்றாடம் அல்லுறுவது நாம் நாள் தோறும் காணும் காட்சியாகும். ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் உலக மக்களின் மனக்கவலையை மாற்றுவதற்கு வழங்கி வரும்...

அந்தமானில் அன்னையின் அருள்வீச்சு!

கடந்த 2000-வது வருடம் மே மாதம் எங்கள் வாழ்வில் புதியதோர் திருப்பம் ஏற்பட்டது. ஆம்! அந்த வருடம் தான் நானும், என் மனைவியும் மேல் மருவத்தூர் வந்து அம்மாவைத் தரிசித்தோம். அம்மாவின் ஆன்மிகப்...

பங்காருஅம்மாவின் அருளால் நெல் அறுவடை செய்தேன்

நான் ஒரு ஏழை விவசாயி. மேல்மருவத்தூரிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள பாளையூரில் குடியிருந்து வருகிறேன். 1978ஆம் வருஷம் நான் செய்யூர் சென்றிருந்த போது அங்கு என் நண்பர் ஒருவரிடமிருந்து மேல்மருவத்தூர்...

ஒரு மந்திர நூலில் காட்சி கொடுத்த அடிகளார்

மன்றம் தோறும் சைக்கிள் யாத்திரை பயணம் செய்வது என்ற திட்டப்படி 06.07.1991 அன்று விழுப்புரம் வட்டத்தைச் சார்ந்த அரசூர் மன்றத்திற்கு சென்றோம். அந்த ஊரில் உள்ள மன்றத்தைச் சக்தி.எ.எம்.சுப்பிரமணியன் நடத்தி வருகிறார். அவர் ஆரம்பகாலத்...

தெறிப்புகள்

கவிதைகள்