குரு மந்திரத்தின் அற்புதம்

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...

மடமை அகற்றிய ஒம் சக்தி!

15 ஆண்டு காலமாக நான் சக்தியின் பக்தனாக – அல்ல! அல்ல! சக்தியை வழிபடும் பித்தனாகத்தானிருந்து வருகிறேன். எந்தக் கோயில் சென்றாலும் அம்மன் சந்நிதயில் மட்டுமே என் மனம் உருகும்; நெகிழும்; கண்ணீா்...

விதியை மாற்றிய பங்காரு பகவான்

நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன். என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார். இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்!...

“ஆதிபராசத்தி அற்புதம்”

உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக் குறையும் நீங்க வேண்டும் என்றே மருவத்தூரில் கோயில் கொண்டவள் ஆதிபராசத்தி. ஆதிபராசத்தி யார்? எல்லாத் தெய்வங்கட்கும் மேலானதும் உலகின் எல்லாப் பொருள்கட்கும் மூலமானதுமே...

விஸ்வரூபம் கண்டேன்

வியாழக் கிரகம் பூமியுடன் மோதலாம். அவ்வாறு மோதும் போது ஏற்படும் சேதத்தைப் பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. விண்வெளி ஆராய்ச்சியாளா்கள் வானிலையைக் கவனித்து அடுத்த நாள் மோதலாம் என்கிறார்கள். இப்படி ஒரு செய்தி,...

பவானி சாகரில் பாம்பாகக் காட்சி தந்த அன்னை

பவானி சாகரில் அருள்மிகு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் தலைவர் திரு.நஞ்சய்ய செட்டியார் அவர்கள் இல்லத்தில் 17.9.82 புரட்டாசி முதல்நாள் (அமாவாசை நாள்) அருள்மிகு அன்னை பாம்பு உருவத்தில் வந்து காட்சி கொடுத்த...

பெண்மணிக்கு மார்பகத்தில் புற்றுநோய்

ஒரு பெண்மணிக்கு மார்பகத்தில் புற்றுநோய் கட்டி அவர் அன்னையின் பக்தர் மருத்துவரிடம் காண்பித்தபோது, ஒரு பெரிய ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறி விட்டார். இவர் அம்மாவிடம் கேட்டுவிட்டு செய்யலாம் என்று,இவரும்,இவரது கணவரும் அம்மாவுக்கு பாதபூஜை...

நம்பினால் நம்புங்கள்…

ஆடிப்பூர அதிசயம்! சக்தி திருமதி அடிகளார் ஓம் சக்தி... அன்பார்ந்த சக்திகளே! நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைச் சந்திக்கின்றேன். இந்த ஆண்டு மழை இல்லாமல் எல்லோரும் எப்படி அவதிப்பட்டோம் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. " முகிலின் வரவை எதிர் நோக்கும் மயில் போல,...

வெள்ளலூரில் வரவேற்க வந்த பெண்மணி.

அருள்திரு அம்மா அவர்களை வரவேற்கப் பல்லாயிரக் கணக்கான மக்கள் அதிகாலை முதல் மன்றம் அமைந்திருந்த உமா மகேஸ்வரி கோயிலில் குழுமியிருந்தனர். 108 மகளிர் கைகளில் அகல் விளக்கேந்தியவாறு அன்னை ஆதிபராசக்தி யை வரவேற்கக்...

பிறவி ஊமை! பிறவி செவிடு

பெங்களுரில் ஒரு தாய். அவர் குழந்தை பிறவியிலேயே ஊமை! அது மட்டுமா? பிறவியிலேயே செவிடு! அந்த குழந்தையை வைத்துக்கொண்டு பெங்களுர் ராஜாஜி நகரில் ஒரு திருமணமண்டபத்தில் நடந்த பாதபூசையில் கலந்துகொண்டார். இடுப்பிலிருந்த குழந்தையை...

தெறிப்புகள்

கவிதைகள்