ஆதிபராசக்திஅற்புதம்

உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக் குறையும் நீங்க வேண்டும் என்றே மருவத்தூரில் கோயில் கொண்டவள் ஆதிபராசக்தி. ஆதிபராசக்தி யார்? எல்லாத் தெய்வங்கட்கும் மேலானதும் உலகின் எல்லாப் பொருள்கட்கும் மூலமானதுமே...

பங்காரு அம்மா அவர்களின் படத்துக்கு முன் சாதாரணகத்தான் சொன்னேன் சக்தி!

உங்கம்மா எனக்கு நைட் டூட்டி போட்டுவிட்டுப் போயிருக்கா. தஞ்சை சக்தி ஒருவரின் மனைவிக்கு உறவினர் வீட்டு அலுவலுக்குச் சென்றாக வேண்டிய சூழ்நிலை. இரவு போய்விட்டு மறுநாள் காலை வீட்டுக்கு வந்துவிடலாம். அவர் கூறியவை... என் பெரிய...

அம்மா போட்ட பிச்சை

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் அம்மாவைத் தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். அம்மாவின் பிறந்த...

எந்த மருத்துவராலும் முடியாது

நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வர்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...

ஒரு செவ்வாடை தொண்டனின் தொண்டு

இருமுடி செலுத்துவதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த சக்திகள் இருவர் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது பெரு மழையில் மாட்டிக்கொண்டார்கள். ஒரு ஏரி திறந்துவிடப்பட்டதால் அவர்களுடைய கார் வெள்ளத்திலும் சிக்கிக்கொண்டது கார் நிரம்பும் அளவு தண்ணீர். வாகன...

புற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா

அன்னையின் பக்தர் ஒருவர். பெரிய அளவில் கட்டிடக் காண்டிராக்ட் எடுத்துச் செய்பவர் அவர். ஒருமுறை டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார். தம் இருக்கையில் அமர்ந்து அன்னையின் பாடல்கள் அடங்கிய சிறிய...

“கருவைப் பேரொளி”

பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. குத்துவிளக்கு கத்தி செய்து வைத்து, நெய்யிட்டுத் திரிகளும் போடப்பட்டிருந்தன. பூஜைக்கு வேறொரு பெரியவரும் வந்திருந்தார். அவர் மனதில், "இந்த பொதிச்சுவாமிகளுக்கு என்ன சக்தி உள்ளது? அனைவரும் இவர்களை...

கூப்பிட்டு உயிர் கொடுத்தாள்!

தன் பிறவி வினை முடிக்கும் காஞ்சி மேலோன் தனிப்பிறவி உடன் இருந்த தவத்தன் ஆனாய் ஒருநாள் எங்கள் வீட்டில் மின்சார ஓட்டம் நின்று வீடு இருளில் மூழ்கியது. எனது பெண்குழந்தை என் கணவர் கையில் இருந்தாள்.திடீரென...

அம்மா எனக்கு பக்தியை கொடு

அம்மா எனக்கு பக்தியை கொடு: என்று கேட்டார் ஓர் அன்பர் உனக்கு இந்த பிறவியில் பணம் தான் தருவேன். அடுத்த பிறவியில் தான் பக்தி கொடுப்பேன் என்று ஒருவர்க்கு அன்னை...

ஒரு குடும்பத்தில் அன்னை நடத்திய அற்புதம்

1982 – ஆம் ஆண்டு கோவையில் உள்ள N.G.G.O. காலனியில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் தொடங்கப்பட்டது. அன்னையிடம் பக்தி கொண்டவா்கள் இராமச்சந்திரன் – இராஜலட்சுமி தம்பதிகள்! இராமச்சந்திரன் ஒரு அதிகாரியாக அரசுப் பணியில்...

தெறிப்புகள்

கவிதைகள்