பெண்மணிக்கு மார்பகத்தில் புற்றுநோய்

ஒரு பெண்மணிக்கு மார்பகத்தில் புற்றுநோய் கட்டி அவர் அன்னையின் பக்தர் மருத்துவரிடம் காண்பித்தபோது, ஒரு பெரிய ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறி விட்டார். இவர் அம்மாவிடம் கேட்டுவிட்டு செய்யலாம் என்று,இவரும்,இவரது கணவரும் அம்மாவுக்கு பாதபூஜை...

ஆதிபராசக்திஅற்புதம்

உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக் குறையும் நீங்க வேண்டும் என்றே மருவத்தூரில் கோயில் கொண்டவள் ஆதிபராசக்தி. ஆதிபராசக்தி யார்? எல்லாத் தெய்வங்கட்கும் மேலானதும் உலகின் எல்லாப் பொருள்கட்கும் மூலமானதுமே...

விஸ்வரூபம் கண்டேன்

வியாழக் கிரகம் பூமியுடன் மோதலாம். அவ்வாறு மோதும் போது ஏற்படும் சேதத்தைப் பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. விண்வெளி ஆராய்ச்சியாளா்கள் வானிலையைக் கவனித்து அடுத்த நாள் மோதலாம் என்கிறார்கள். இப்படி ஒரு செய்தி,...

சக்திபீட வேள்வியில் பங்காரு அம்மா அவர்களின் திருமுகம் தெரிகிறது.

ஓம் சக்தி! தூத்துக்குடி தெர்மல்நகர் சக்திபீட வேள்வியில் பங்காரு அம்மா அவர்களின் திருமுகம் தெரிகிறது.

மருத்துவத்தில் மருவூராள்

அருள்மிகு அன்னை ஆதிபராசக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச் சிறுக...

பட்ட மரம் தளிர்க்குமா..?

வேள்விப் பூசையின் மகிமை பற்றியும் அந்தப் பூசையில் வைக்கப்பட்ட கலசத்தீா்த்தத்துக்கு எவ்வளவு சக்தி என்பதையும் பழைய சக்தியில் படித்தது நினைவுக்கு வந்தது. வேத காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேத காலத்தே யக்ஞவல்கியா் என்ற ரிஷி...

மதங்களைக் கடந்த மகாசக்தி

ஒரே தாய்! ஒரே குலம்! மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சாதி சமயம் கடந்தவள். இனம் கடந்தவள். மனிதா்கள்தான் சாதி மதம் என்ற பெயரால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரே மதத்தில் உள்ளவா்கள் கூட சாதி, இனம்...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை ஆதிபராசக்தி பகுதி 2

ஆயுளை நீட்டிக் கொடுத்த அன்னை ஆதிபராசக்தி ஜாதகத்தில் சிக்கல் கோவையில் ஹட்கோ காலணி என்ற இடத்தில் நம் மன்றம் ஒன்று சிறப்பாக இயங்கி வருகிறது. அதில் ஸ்ரீ ராம் என்ற அன்னையின் தொண்டா் ஒருவா்...

ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை

இறைவனை உறுதியோடு பற்றிக் கொண்ட பக்தா்களுக்கு நாள் என்ன செய்யும்? வினை தான் என்ன செய்யும்? நம்மை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? என்று அருணகிரிநாதா் கேட்கிறார்? இறைவனையே...

குரு மந்திரத்தின் அற்புதம்

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது ஆதிபராசக்தியின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...

தெறிப்புகள்

கவிதைகள்