குரு மந்திரத்தின் அற்புதம்
“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...
புற்றிலிருக்கும் பாம்பு! சத்தியமாய் அதை நம்பு!
புஞ்சை புளியம்பட்டியில் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் கும்பாபிடேகம் கோலாகலமாக நடந்துகொண்டிருந்த நேரம் அது*
*அற்புதமான அந்த வேள்வியும் சக்கரங்களும் கலச விளக்குப் பூசையும் ஒடியாடி உழைக்கிற செவ்வாடைத் தொண்டர்களும் பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருந்தது*
*அந்த...
யாராலும் குணமாக்க முடிவில்லை
அம்மாவின் பக்தர் ஒருவரின் லண்டனில் வாழும் மகனுக்கு.....,
"திடீரென இரண்டு காதுகளும் கேட்கவில்லை".....!!
வெளிநாட்டில் பல டாக்டர்களைப் பார்த்தும்....,
"பல கோயில் சென்றும் குணமாகவில்லை".......!!
"அம்மாவிடம் வந்தார்"......!!
அம்மா...!
"மகனே பெரிய , பெரிய டாக்டர்களாலும் குணப்படுத்த முடியவில்லை".....!!
"பல கோயில் சென்று...
பெண்மணிக்கு மார்பகத்தில் புற்றுநோய்
ஒரு பெண்மணிக்கு மார்பகத்தில் புற்றுநோய் கட்டி
அவர் அன்னையின் பக்தர் மருத்துவரிடம் காண்பித்தபோது, ஒரு பெரிய ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறி விட்டார்.
இவர் அம்மாவிடம் கேட்டுவிட்டு செய்யலாம் என்று,இவரும்,இவரது கணவரும் அம்மாவுக்கு பாதபூஜை...
ஆதிபராசக்தி மன்றத்தின் முன் நின்ற
ஆதிபராசக்தி மன்றத்தின் முன் நின்ற...ஒரு நாய் திடீரென சுருண்டு விழுந்து துடிக்க....,
அதைபார்த்த தொண்டர்கள்....,
மன்ற கலசதீர்த்தத்தை நாயின் வாயில் ஊற்றி அதன் காதில் மூல மந்திரம் சொன்னார்கள்.....!!
தீர்த்தம் குடித்த அந்த நாய் சில நொடிகளில்...
என்னை வாழ வைக்கும் தெய்வம்!
செங்கல்பட்டிலிருந்து சென்னை செல்லும் வழியில் கூடுவாஞ்சேரிக்கருகில் வல்லாஞ்சேரி என்னும் சிற்றூரில் நல்லாசிரியராகக் கல்வி நலம் புரிந்த இராச கோபலனார் என்பாரின் புதல்வனாகிய யான் தந்தையாரின் ஆணையின்படி பிறந்த மண்ணில் அருள்பாலிக்கும் அருள்மிகு வேம்பிலியம்மன்...
ஆச்சரிய பீட நாயகர் ஆன்மிக குரு அருள்திரு அடிகளாரின் சிரிப்பினிலே………
989 ஆம் வருடம்
கோடைக்காலம். ஒருநாள் நான், என் மகன், பேரப் பிள்ளைகளுடன் மேல்மருவத்தூருக்கு அன்னையைத் தரிசிக்கச் சென்றோம். காலணிகளைப் பாதுகாக்கும் இடம் சென்று காலணிகளை ஒப்படைத்தோம். அப்போது அங்கே டேப் ரிக்கார்டரில் பாடிய...
வார வழிபாட்டு மன்றங்களின் மகத்துவம்
மருத்துவமனையில் அன்னை நடத்திய அற்புதம்
02.11.1987 அன்று எனக்கு அதிர்ச்சியைத் தரும் அந்த தந்தி வந்தது.எனது மாமனாருக்குத் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி கிடைத்தது. உடனே அவசர அவசரமாக உடுமலைப் பேட்டையிலிருந்து பொள்ளாச்சிக்குப் பறந்தோம்.
எனது...
மதங்களைக் கடந்த மகாசக்தி
ஒரே தாய்! ஒரே குலம்!
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சாதி சமயம் கடந்தவள். இனம் கடந்தவள். மனிதா்கள்தான் சாதி மதம் என்ற பெயரால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
ஒரே மதத்தில் உள்ளவா்கள் கூட சாதி, இனம்...