Home அருள்வாக்கு

அருள்வாக்கு

ஐந்துபேர்க்கு இருமுடி போட்டுக் கூட்டி வருவதனால்

“நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்களே ஏற்று, அவர்களையும் இங்கே அழைத்துவர வேண்டும். நீங்கள் சைவ உணவு சாப்பிடுகிறவர்களாக இருக்கலாம். பக்கத்து வீட்டில் வைக்கும் கருவாட்டுக்...

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் ஆன்மீக வைத்தியம்…

மேல்மருவத்தூரில் "இயற்கை வைத்தியம் உண்டு; செயற்கை வைத்தியம் உண்டடா மகனே! நான் மேற்கொள்வதோ ஆன்மீக வைத்தியமடா மகனே!" என்பது பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருள்வாக்கு. "மகனே! முடிந்தவரை உன் விதிப்படியே விட்டுவிடுகிறேன்....

வீடுபேறு அடைய (முக்தி பெற)

ஒரே தாய்! ஒரே குலம்!! இந்த அருள்வாக்கை நாம் வாழ்வில் திரும்பத் திரும்ப படிக்க வேண்டியது அவசியம்.. *"வீடுபேறு அடைய (முக்தி பெற)"*.------------------------------------ *நீயும் தாயான என்னிடம் வந்துவிடு! யுகம் யுகமாக என்னைப் பிரிந்து தவித்தபடி அலைகிறாய்...

உழைப்பிற்கான பலன் கிடைக்கும்

“ஒரு குடும்பத்தில் ஒருவர் சம்பாதித்து, மற்றவர் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நேரும்? வருமானத்தில் துண்டுவிழும். கடன் பெருகிவிட்டதே என்று கஷ்டப்பட வேண்டிவரும். ஒருவர் சம்பாதித்துப் பலர் சாப்பிடுவதை விடக் குடும்பத்தில்...

உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்

உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும். ஆலயத்தை வலம் வரும்போது ஓரளவுதான் காலில் மண் ஒட்டும். ஆலயத்தில் உள்ள மண் முழுவதும் ஒட்டாது. அதுபோல.. உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும். அதிக அளவு மண் ஒட்டவேண்டும் என்பதற்காக ஈரக்கால்களுடன் ஆலயத்தை...

நல்லது கெட்டது தெரியாத உலகம்…

"அந்தக் காலத்தில் மக்களுக்கு நல்லது கெட்டது தெரிந்தது. இந்தக்கால மக்களுக்கு நல்லது கெட்டது தெரியவில்லை. ஆன்மிகத்தைப் பரப்பாததே இதற்குக் காரணம். ஆதலால் மக்களிடம் ஆன்மிகத்தைப் பரப்ப வேண்டும். பத்துப்பேர்க்குச் சக்தி மாலை போடு!...

தெறிப்புகள்

கவிதைகள்