உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்

உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும். ஆலயத்தை வலம் வரும்போது ஓரளவுதான் காலில் மண் ஒட்டும். ஆலயத்தில் உள்ள மண் முழுவதும் ஒட்டாது. அதுபோல.. உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும். அதிக அளவு மண் ஒட்டவேண்டும் என்பதற்காக ஈரக்கால்களுடன் ஆலயத்தை...

என்னை அறிந்து கொண்டவர்கட்கு

என்னை அறிந்து கொண்டவர்கட்கு அருகில் இருக்கிறேன், என்னை அறியாதவர்களுக்கு அருவமாக இருக்கிறேன்,' "பத்து தாய் இருந்தாலும் பெற்ற தாய் ஒருத்திதான், பத்து தெய்வங்களை நீ வணங்கினாலும் மூல தெய்வம் ஒன்று தான், அது தான் ஆதிபராசக்தி அடி...

தெறிப்புகள்

கவிதைகள்