குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்

குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்".....?* _எப்போது உணவு ஊட்டலாம்"......_ *என்று அளவறிந்து தாய் ஊட்டுகிறாள்.* அதுபோல...., உங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்தியை ஊட்டி வருகின்றேன்".....!!* எப்படிப் புகட்ட வேண்டுமோ"...,* அத்தகைய முறையில் எல்லாம்"......* உங்களுக்குப் பக்தியைப் புகட்டி வருகின்றேன்".....!!* குழந்தை நன்றாக வளரவேண்டுமே என்பதற்காக"......,* ஒரே நேரத்தில்...

பணிகளில் ஒற்றுமை தேவை

“விளக்கு இருக்கிறது; எண்ணெய் இருக்கிறது; திரி இருக்கிறது; தீப்பெட்டி இருக்கிறது. எல்லாம் தனித்தனியாக ஒவ்வோரிடத்தில் இருந்தால் வெளிச்சம் வந்துவிடுமா? எல்லாவற்றையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்துக் கொண்டு விளைக்கை எரித்தால் தான் வெளிச்சம் வரும். அதுபோல நீங்கள்...

இங்கு நடக்கும் விழாக்கள் யாருக்காக?.

தைப்பூசம் என்றால் இருமுடி செலுத்த வேண்டும். சித்ரா பெளர்ணமி என்றால் கலச விளக்கு வாங்க வேண்டும், வேள்வியில் கலந்து கொள்ள வேண்டும்" நவராத்திரி என்றால் இலட்சார்ச்சனை செய்யவேண்டும். ஆடிப்பூரம் என்றால் கஞ்சி ஊற்றவேண்டும். பாலபிடேகம் செய்யவேண்டும் என்றெல்லாம்...

அன்னை ஆதிபராசக்தியின் மருத்துவ அருள்வாக்

மருவூர் மருந்து மா மருந்து வேலை செய்யாது மருவூர் மருந்துதான் வேலை செய்யும். ஏற்ற மாத்திரை மருவரசி, மருந்தரசி, மறுஊசி எல்லாமே மருவத்தூர் தான். ஆன்மீகத்தில் வளைந்து கொடுக்க வேண்டும். அம்மாவும் பங்காரு போல் தான் பேசுகிறாள்...

தெறிப்புகள்

கவிதைகள்