ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மருத்துவ அருள்வாக்கு.

மருவூர் மருந்து மா மருந்து வேலை செய்யாது மருவூர் மருந்துதான் வேலை செய்யும். ஏற்ற மாத்திரை மருவரசி, மருந்தரசி, மறுஊசி எல்லாமே மருவத்தூர் தான். ஆன்மீகத்தில் வளைந்து கொடுக்க வேண்டும். அன்னை ஆதிபராசக்தியே பங்காரு...

அபிஷேக தீர்த்த மகிமை

மகனே...!! "ஒவ்வொரு முறையும் ஆலயம் வந்து செல்லும் போதும்"...., "அபிஷேகத் தீர்த்தம் வாங்கிச் செல்லடா".....!!! அபிஷேகத் தீர்த்தத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று....., "வீட்டில் உள்ள அனைவரும் கண்ணில் ஒற்றி பிறகு அருந்து "....!! "அனைவரும் தலையில் லேசாக தெளித்துக் கொள்.....!! பிறகு, "...

புதிதாக எனக்குக் கோயில் கட்ட வேண்டாம்

புதிதாக எனக்குக் கோயில் கட்ட வேண்டாம். இருக்கிற கோயில்களை ஒழுங்காகப் பாதுகாத்தால் அதுவே போதுமானது. இன்றைய உலகில் செய்ய வேண்டிய பணி என்ன தெரியுமா? என் மக்கள் கோடிக்கணக்கானவர்கள் ஒரு வேளைச் சோற்றுக்கும்...

நீ யார்?

உன் தன்மை என்ன?என்பதைப் புரிந்துகொள்ளும் சக்தி அடிகளார் பார்வைக்கு உண்டு.அடிகளார் யார்?அறநிலை என்பது என்ன?என்பதை நீயே புரிந்துகொள்ள முற்படு!உன்னுள் இருக்கின்ற அழுக்குகளை நீக்கிக் கொண்டு உள்ளத் தூய்மையுடன் ஆன்மிகப் பணிகள் செய்!அடிகளார் யார்...

தெறிப்புகள்

கவிதைகள்