தியானம் பற்றி அம்மா

சிவப்பு_வேட்டியுடன்_அம்மா வருவதை_மனதில்_நிறுத்தி " தியானம்_செய்ய_வேண்டும்."....!! "ஒரு வரைபடத்தின் மூலம்....., " எல்லா ஊர்களையும் தெரிந்து கொள்வது போல"..., " தியானத்தின் மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம்."......!! "தியானம் இருப்பவனிடம் விஷப்பூச்சியும் அண்டாது".....!! " விஷ வாயுவும் அண்டாது.."....!! தன்னை_மறந்திருப்பது தான்_தியானம்."......!! "ஆலய எல்லையில் அமர்ந்து தியானம் செய்தால்...

குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்

குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்".....?* _எப்போது உணவு ஊட்டலாம்"......_ *என்று அளவறிந்து தாய் ஊட்டுகிறாள்.* அதுபோல...., உங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்தியை ஊட்டி வருகின்றேன்".....!!* எப்படிப் புகட்ட வேண்டுமோ"...,* அத்தகைய முறையில் எல்லாம்"......* உங்களுக்குப் பக்தியைப் புகட்டி வருகின்றேன்".....!!* குழந்தை நன்றாக வளரவேண்டுமே என்பதற்காக"......,* ஒரே நேரத்தில்...

குரு உபதேசம்…

"ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டால் நூறு ரூபாய்க்கு செலவு வரும். நேர்மையாக உழைத்து கிடைக்கிற பணம் தான் மிஞ்சும்." ...

பிறவியில் தள்ளிவிடும்

"மீன் தண்ணீரில் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக்கும். கொக்கு நேரம் பார்த்து தனக்குத்தேவையான மீனைக் கொத்திக்கொண்டு போய்விடும். மனிதன் பந்தம், பாசம், வீடு, வசதி, சொத்து, சுகம் என்றே விளையாடிக் கொண்டிருக்கிறான். அவ்வாறு விளையாடிக் கொண்டிருப்பதால்...

சென்னையைச் சேர்நத அன்னையின் தொண்டர் ஒருவர்

அவருக்கு ஏதோ சில பிரச்சனைகள்....!!! அன்னையிடம் மூன்று முறை அருள்வாக்கு கேட்டார்....!! ஒவ்வொரு முறையும் அன்னை கூறினாள். “மகனே...! இந்த மண்ணை மிதித்துவிட்ட உனக்கு, " என் அருள் எப்போதும் உண்டு".....!! "நீ என் பணிகளைச் செய்"....!! "உன் பணிகளை நான்...

கோவையில் ஒரு கிறிஸ்தவத் தொண்டர்

ஆன்மிககுரு அருள்திருஅம்மா அவர்களின் வண்டிக்கு முன்னும் பின்னும் வண்டிகள் சென்று கொண்டிருந்த போது கிறிஸ்தவத் தொண்டர் ஒருவர் வண்டிகளுக்கு வழி காட்டியாக ஒரு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். வண்டியின் முன்புறம் தன் மகனை நிற்க...

என்னை அறிந்து கொண்டவர்கட்கு

என்னை அறிந்து கொண்டவர்கட்கு அருகில் இருக்கிறேன், என்னை அறியாதவர்களுக்கு அருவமாக இருக்கிறேன்,' "பத்து தாய் இருந்தாலும் பெற்ற தாய் ஒருத்திதான், பத்து தெய்வங்களை நீ வணங்கினாலும் மூல தெய்வம் ஒன்று தான், அது தான் ஆதிபராசக்தி அடி...

தெறிப்புகள்

கவிதைகள்