வீடுபேறு அடைய (முக்தி பெற)

ஒரே தாய்! ஒரே குலம்!! இந்த அருள்வாக்கை நாம் வாழ்வில் திரும்பத் திரும்ப படிக்க வேண்டியது அவசியம்.. *"வீடுபேறு அடைய (முக்தி பெற)"*.------------------------------------ *நீயும் தாயான என்னிடம் வந்துவிடு! யுகம் யுகமாக என்னைப் பிரிந்து தவித்தபடி அலைகிறாய்...

தாயின் மடியில்

கடந்த 1984 ஜூன் திங்கள் முதன் முதலாக அருள்வாக்கு கேட்கச் சென்றேன். அம்மாவே முந்திக் கொண்டு "உன் குழந்தைகளை பற்றித்தானே கேட்கப் போகிறாய்?" என்று கேட்டது. "ஆம்" என்றேன். "உன் குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்து...

ஓம் நிம்மதி தருவாய் போற்றி ஓம்

குழந்தையாகிய உனக்கு எதை எப்போது தர வேண்டும் என்று தாயிக்கு தெரியும், தாயின் கையைப் பற்றிக் கொண்டு செல்லும் குழந்தைக்கு எதைப் பற்றியும் கவலையில்லை ,அவள் தம்,, பாதம் பணிந்து நாம் அவள்...

தெறிப்புகள்

கவிதைகள்