பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் ஆன்மீக வைத்தியம்…

மேல்மருவத்தூரில் "இயற்கை வைத்தியம் உண்டு; செயற்கை வைத்தியம் உண்டடா மகனே! நான் மேற்கொள்வதோ ஆன்மீக வைத்தியமடா மகனே!" என்பது பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருள்வாக்கு. "மகனே! முடிந்தவரை உன் விதிப்படியே விட்டுவிடுகிறேன்....

புதிதாக எனக்குக் கோயில் கட்ட வேண்டாம்

புதிதாக எனக்குக் கோயில் கட்ட வேண்டாம். இருக்கிற கோயில்களை ஒழுங்காகப் பாதுகாத்தால் அதுவே போதுமானது. இன்றைய உலகில் செய்ய வேண்டிய பணி என்ன தெரியுமா? என் மக்கள் கோடிக்கணக்கானவர்கள் ஒரு வேளைச் சோற்றுக்கும்...

ஒரே தாய் ஒரே குலம் ஒரே குணம் ஒரே செயல்

தன் குடும்பம் தன் பிள்ளை என்று நினைப்பதுபோல மற்றவர்களையும் நினை,நாடு செழிக்கும் அடுத்தவன் உனக்கு என்ன செய்தான் என்று பார்க்காதே, அடுத்தவனுக்கு நீ என்ன செய்தாய் என்று பார், குடத்தில் உதித்த அகத்தியரின் உருவம்...

தெறிப்புகள்

கவிதைகள்