மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா
https://www.facebook.com/maruvoor.chinnavar/videos/2355483931436525/
https://www.facebook.com/maruvoor.chinnavar/videos/457096641542779/
ஆடிப்பூர விழாவிற்கு வா
"மகனே....!! "நீ அடுத்து நடைபெறவிருக்கும் ஆடிப்பூர விழாவிற்கு வா"......!!!
"படாடோபம் இல்லாமல் வா"....!!!
"இங்கே வரிசையில் நின்று கஞ்சி வாங்கி அருந்திவிட்டு",
"உன் கையால் இத்தனை பேருக்கு அன்னதானம் செய்துவிட்டுப்போ"....,
"நீதித்துறையில் பெரிய பொறுப்பில் உள்ள அன்பர் ஒருவருக்கு...
நவராத்திரி காப்புகள் பற்றிய விளக்கம்.
நவராத்திரி காப்பின் வகைகள் பின்வருமாறு:
1. தங்கக் கவசம்
2. குங்குமக் காப்பு
3. மஞ்சள் காப்பு
4. சிறுதானியங்கள் காப்பு
5. வேப்பிலை காப்பு
6. துளசி காப்பு
7. விபூதி காப்பு...
நவராத்திரி அகண்ட விளக்கின் அருமை
14-09-82 செவ்வாய்க் கிழமையன்று காலை செங்கம் வட்டத்தில் உள்ள புதூர் என்னும் ஊரில் எழுந்தருளிய அருள்மிகு
மாரியம்மன் கோயிலுக்கு நானும், என் மனைவியும் குழந்தையும் சென்றிருந்தோம்.
புதூர் மாரியம்மன் கோயில் மிகவும் புகழ்வாய்ந்த...