டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களிடம் ஆசிபெற்றார்

தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பு ஏற்க உள்ள சக்தி. டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அன்னை ஆதிபராசக்தியை வழிபாடு செய்து விட்டு ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களிடம் ஆசிபெற்றார்.

மன்றங்களுக்கு அறிவிப்பு

பத்மஸ்ரீ விருது வழங்கும் விழா - 2019 நாளை காலை திங்கள் கிழமை 11.3.2019-10 மணிக்கு நமது ஆன்மீக குரு அருள்.திரு அம்மா அவர்களுக்கு தலைநகர். டில்லியில் பத்மஸ்ரீ விருதான தேசிய விருது வழங்கப்பட...
video

விம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 05-04-2019

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை (05/04/19) வழிபாடு காணொளி

ஆன்மிக குரு அருள்திரு அம்மாவின் சிறப்புகள்

15.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 6:00 மணியளவில் நேரலையில் நமது மேல்மருவத்தூர் சித்தர் பீடம் யூடியூப் சேனலில், *ஒரே தாய்! ஒரே குரு* என்ற தலைப்பில் சக்தி. நடராஜன், ஈரோடு அவர்கள்,...

மேல்மருவத்தூர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

மேல்மருவத்தூர் கோவிலில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனதலைவர் அர்ஜூன்சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 3ம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் அமாவாசை வேள்வி நடந்து கொண்டிருக்கும்...

தெறிப்புகள்

கவிதைகள்