கொரேனா வராமலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக, அம்மா அருளிய கசாயத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞர்...
கொரேனா மற்றும் இதர நோய்கள் வராமலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக, அம்மா அருளிய கசாயத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞர் அணி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கிய நிகழ்வு.
இலங்கை யாழ்ப்பாணம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
இலங்கை யாழ்ப்பாணம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் J/161 ஊர்த்தி கிராமம் மற்றும் J/159 சங்கரத்தை (துணைவி) கிராமத்தின் கீழ் வறுமையில் வாழுகின்ற 90குடும்பங்களுக்குஅத்தியாவசிய
பொருட்கள் இன்று (10.04.2020 )
வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது
விம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 22-03-2019
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை (22/03/19) வழிபாடு காணொளி