பிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியவர் சக்தி திருமதி மும்தாஜ் பாலகிருஷ்ணன். கணவர் சக்தி பாலகிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுக் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டு வந்தார்....

எங்கிருந்தாலும் காக்கும் பரம்பொருள் பங்காருஅம்மா!

நான் என் சிறு வயதிலிருந்து மேல்மருவத்தூர் வரும் 34 வயதுப் பெண். பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் உண்மையான பக்தர் என்னும் நிலையை இன்னும் அடையவில்லை. ஆனால் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை நினைத்தால்...

அதிசயமான தேன்கூடு

நான் சில தொழில்களில் ஈடுபட்டுச் சில காரணங்களால் 10 இலட்சம் ருபாய் அளவிற்கு நாட்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் மனமுடைந்து நான், என் மனைவி, என் மகள் மூவரும் இந்த உலகை விட்டே...

பூனைப்பிடி

நம் அம்மாவிடம் பூனைப்பிடி நியாயம் எடுபடாது" "குரங்குப் பிடி நியாயம்தான் எடுபடும்" நீ தான் குட்டிக்குரங்கு போல". அம்மாவைக் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும்." பூனைக்குட்டி அதுபாட்டுக்கு சும்மா ஓடி ஆடியபடி இருக்கும்". தாய்ப்பூனை தன் குட்டியை வாயால் கவ்விக்கொண்டு" பாதுகாப்பான இடத்தில்...

தெறிப்புகள்

கவிதைகள்