“அம்மா போட்ட பிச்சை”

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் அம்மாவைத் தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். அம்மாவின் பிறந்த...

நல்லது கிட்டும்! கெட்டது கிட்டாது!

என் பெயர் ஸ்ரீதேவி. என்னுடைய வாழ்க்கையில் அன்னை ஆதிபராசக்தி நடத்திய சித்தாடல்களை இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். 2008 ல் எனக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டேன்....

மாங்கல்யம் காத்த பங்காருஅம்மா

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் பங்காருஅம்மா அவர்களின் மகிமை பற்றி, நான் வேலை செய்து வந்த இடத்தில், ஒரு சக்தியின் மூலமாகக் கேள்விப்பட்டேன். “சக்தி ஒளி” சஞ்சிகை வாயிலாகவும் அறிந்தேன். ஆயினும், அம்மாவைத்...

ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் அருட் காட்சி

நான் வெள்ளிக்கிழமை தோறும் சென்னை – குரோம்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்துக்குச் சென்று தொண்டு செய்து வருவேன்.என் வாழ்வில் அம்மா அவர்கள் நிறைய அற்புதங்கள் நிகழ்த்தி இருக்கிறாள்.அவற்றில் பின்வரும் அற்புதமும் ஒன்று. 24.11.2000 அன்று வெள்ளிக்கிழமை, அம்மா...

பங்காரு அம்மாவே கதி

‘ பங்காரு அம்மாவே கதி என்று அவள் கூறும் வழியே நடக்கிறோம். பங்காரு அம்மா அவர்கள்எப்போது இந்த கவலையை தீர்ப்பாள்? காலம் நீண்டுக்கொண்டே செல்கிறதே!’ என வருந்துக்கிறாயோ?* பங்காரு அம்மாவிற்கு எப்போது எதை நமக்கு...

தெறிப்புகள்

கவிதைகள்