பட்ட மரம் தளிர்க்குமா..?
வேள்விப் பூசையின் மகிமை பற்றியும் அந்தப் பூசையில் வைக்கப்பட்ட கலசத்தீா்த்தத்துக்கு எவ்வளவு சக்தி என்பதையும் பழைய சக்தியில் படித்தது நினைவுக்கு வந்தது.
வேத காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வேத காலத்தே யக்ஞவல்கியா் என்ற ரிஷி...
மறுபிறவி தந்த மருவூர் அரசி
அன்னை ஆதிபராசக்தியால் அருள் பெற்று வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பம் ஒன்று.விருதுநகர் மாவட்டம்
ஆலங்குளம் அரசு மன்றத்தில்
18 ஆண்டுகள் பொறுப்பாளராக இருந்தேன்.
தற்சமயம் எனது சொந்த ஊரான விருதுநகருக்கு குடி வந்து...
தீய பழக்கங்களைக் கைவிடுக!
“ஒருவரிடம் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தாலும், ஒன்றிரண்டு தீய பழக்கங்களும் இருக்கலாம். எண்ணெயும் தண்ணீரும் கலந்து இருந்தாலும் தண்ணீரில் இருந்து எண்ணெயைப் பிரித்தெடுப்பதைப் போல, ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள தீய பழக்கங்களைத் தாங்களே...