ஒரு கிராமத்து மாணவன்…

1990இல் பத்தாம் வகுப்பில் மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன். அறிவியல் அறிவும் பொறியியல் அறிவும் இல்லாத சராசரி கிராமத்து பையனாக நான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடங்கள்...

குருவடிவில் வந்த அம்மா

*"பக்தன் கிடைப்பான். தொண்டன் கிடைக்கமாட்டான்,"* என்று ஒரு தொண்டரிடம் அன்னை சொன்னாளாம். *"தான் விரும்பியது, அன்னையிடம் கேட்டது கிடைத்தால் தன் பக்தியைத் தொடர்பவன் பக்தன்."* *"வேண்டுவது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அம்மா மீது ஈடுபாட்டைக் குறைக்காதவன் தொண்டன்."* முதிய தொண்டர்...

தீய பழக்கங்களைக் கைவிடுக!

“ஒருவரிடம் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தாலும், ஒன்றிரண்டு தீய பழக்கங்களும் இருக்கலாம். எண்ணெயும் தண்ணீரும் கலந்து இருந்தாலும் தண்ணீரில் இருந்து எண்ணெயைப் பிரித்தெடுப்பதைப் போல, ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள தீய பழக்கங்களைத் தாங்களே...

மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனது கண்ணீரைத் துடைத்தத பரம்பொருள் பங்காருஅம்மா

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊா் வேந்தன்பட்டி. அந்த ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் அது. அங்கு ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் அமைத்துச் சிறுவா், சிறுமியா்களே வழிபாடு நடத்தி வந்தனா். வழிபாடு நடக்கும்போது ஒரு...

பிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியவர் சக்தி திருமதி மும்தாஜ் பாலகிருஷ்ணன். கணவர் சக்தி பாலகிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுக் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டு வந்தார்....

குடும்பத்தில் அடுக்கடுக்கான பல சோதனைகள்

என் குடும்பம் 20 வருட காலமாக ஆதிபராசக்தியை வழிபட்டு வருகிறது. எங்கள் குடும்பத்தில் அடுக்கடுக்கான இன்னல்களும், சோதனைகளும் நிறைந்திருந்தன. என் கணவர் சில வருடங்களாக சாமியே இல்லை என்று சொல்லிக் கொண்டு சாமி மீது...

தெறிப்புகள்

கவிதைகள்