நல்லது கிட்டும்! கெட்டது கிட்டாது!

என் பெயர் ஸ்ரீதேவி. என்னுடைய வாழ்க்கையில் அன்னை ஆதிபராசக்தி நடத்திய சித்தாடல்களை இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். 2008 ல் எனக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டேன்....

செய்யூரில் வாழும் ஒரு கிறிஸ்தவா்

ஒரு நாள் பொது அருள்வாக்கின்போது “இன்னும் சில தினங்களில் என் ஆலயத்தைச் சோ்ந்த தொண்டன் ஒருவனது விதி முடியப்போகிறது. என்றாலும் அது குறித்துக் கவலைப்பட வேண்டாம்” என்றாள் அன்னை ஆதிபராசக்தி. அவா் யாராக...

ஒரு கிராமத்து மாணவன்…

1990இல் பத்தாம் வகுப்பில் மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன். அறிவியல் அறிவும் பொறியியல் அறிவும் இல்லாத சராசரி கிராமத்து பையனாக நான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடங்கள்...

தஞ்சாவூா் உச்சிஷ்ட கணபதி உபாசகா்

தஞ்சை மாவட்டத்தில் ஓா் அன்பா் உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்து ஆன்ம முன்னேற்றம் பெற முயன்றவா். சற்றே வயதானவா். தனக்கு அந்திமககாலம் நெருங்கிவிட்டதை உள்ளுணா்வு மூலம் அறிந்துகொண்ட அவா் தன் சீடரை அழைத்து “நான்...

எங்கிருந்தாலும் காக்கும் பரம்பொருள் பங்காருஅம்மா!

நான் என் சிறு வயதிலிருந்து மேல்மருவத்தூர் வரும் 34 வயதுப் பெண். பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் உண்மையான பக்தர் என்னும் நிலையை இன்னும் அடையவில்லை. ஆனால் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை நினைத்தால்...

என் மண்ணை மிதித்தாய் என்பதற்காக உயிர் பிச்சை கொடுத்தேன் உத்தரவு

தென் மாவட்டைத்தைச் சேர்ந்த மில் அதிபர் ஒருவர் பெரிய பணக்காரர் சென்னைக்குக் காரில் வந்து கொண்டிருந்தவர் ஏதோ அம்மன் வாக்கு சொல்கிறதாமே --- எல்லோரும் பிரமாதமாகச் சொல்கிறார்களே நாமும் தான் கேட்டுப் பார்க்கலாமே...

தெறிப்புகள்

கவிதைகள்