அம்மாவே கதி
‘அம்மாவே கதி என்று அவள் கூறும் வழியே நடக்கிறோம். அம்மா எப்போது இந்த கவலையை தீர்ப்பாள்? காலம் நீண்டுக்கொண்டே செல்கிறதே!’ என வருந்துக்கிறாயோ?*
அம்மாவிற்கு எப்போது எதை நமக்கு செய்யவேண்டும் என்று தெரியும். பால்...
என் விதியை மாற்றிய பங்காரு பகவான்
நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன்.
என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார்.
இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்!
1999...