கண்கள் கலங்கிய அன்னை

*"1978 ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சி"........!!!* சென்னையிலிருந்து, " பல ஆலயங்களைத் தரிசிக்க வேண்டிப் பெண்கள் சிலர் மேல்மருவத்தூர் வந்தனர்".....!! அப்போதைய சித்தர் பீடம் அவ்வளவு கட்டமைப்புகள் கொண்டதாக இல்லை.....!! கருவறை மண்டபத்தின் எதிரே...

யாரும் கவலைப்படவில்லையே?

திருமண மண்டபம் கட்டி முடித்த பிறகு அதன் மேல் முதல்மாடி ஒன்றை 100*40 அடியில் கட்ட ஆணையிட்டாள். மகனே! திருமணத்தில் கூடிக்களித்துச் செல்கின்ற மக்கட்கூட்டம் வாழ்விழந்து விதவைகளாக நிற்கும் சகோதரிகளைப் பற்றி என்றாவது...

செய்யூரில் வாழும் ஒரு கிறிஸ்தவா்

ஒரு நாள் பொது அருள்வாக்கின்போது “இன்னும் சில தினங்களில் என் ஆலயத்தைச் சோ்ந்த தொண்டன் ஒருவனது விதி முடியப்போகிறது. என்றாலும் அது குறித்துக் கவலைப்பட வேண்டாம்” என்றாள் அன்னை ஆதிபராசக்தி. அவா் யாராக...

தெறிப்புகள்

கவிதைகள்