‘’இமய மலையின் உச்சியும் இந்துமாக் கடலின் ஆழமும்”

விழுப்புரத்தில் ஒரு விழா : விழுபுரத்தில் நடந்த விழா அது! மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி அன்னையின் பெயரால் நடக்கின்ற வார வழிபாட்டு மன்றத்தின் ஆண்டுவிழா செவ்வாடை அணிந்த தொண்டர் கூட்டம் அந்தப் பகுதியில்...

‘’பழி மீட்ட பராசக்தி”

 என்னுடைய மகன் நல்லசாமி ஓசூர் பக்கத்தில் ‘'தொம்ப சந்திரா” என்ற கிராமத்தில் சிறுதொழில் செய்து வாழ்ந்து வருகிறான். அவனுக்கு உதவியாக தங்கவேல் என்ற 17 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்தியிருந்தேன். அந்தப் பையன்...

“மந்திர விளக்கம்”

பாகம் -6 போற்றித் திருவுருவின் 10-வது "ஓம் மனமாக துடைப்பாய் போற்றி ஓம்” என்ற மந்திரமாகும். மனிதர் களின் மனத்தில் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும் மாசாகிய குற்றங்களைக் துடைத்துப் போக்குகின்றாள் அன்னை என்பதே...

தெறிப்புகள்

கவிதைகள்