“ஜோதி தரிசனம்”

அன்று திருச்சியில் தவத்திரு அடிகளார் அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு. அடிகளார் அவர்களைத் தரிசிக்கவும், பக்தர் வெள்ளைத்தைக் காணவும், அறிஞர் பெருமக்களின் ஆன்மிகப் பேச்சைக் கேட்கவும் ஆவல் கொண்டு, நானும், என் கணவரும் மறுநாள்...

“சோறும் – சமயமும்”

எல்லா உயிர்கட்கும் பசி உள்ளது. உயிர்களின் போராட்டத்துக்கு இந்தப் பசி உணர்ச்சியும் ஒரு காரணமாக விளங்குகின்றது. எல்லா உயிர்கட்கும் உணவைப் படைத்த தெய்வம், மனிதர்கட்கும் பசி தீர வேண்டி நிலம், நீர், தீ,...

“கருவைப் பேரொளி” (பாகம் – 3)

"ஆமா, இது மிகவும் நேர்த்தியான ஔடதம் சாமி! எல்லாம் சேமமாகும். சும்மா சாப்பிடுங்க” என்றார்கள் சுவாமிகள். திரு.சுப்பையா நாயுடு அவர்களும் மிக நம்பிக்கையுடன் சுவாமிகள் கொடுத்த பச்சை மிளகாய்த் துவையலை விரும்பிச் சாப்பிட்டார்....

தெறிப்புகள்

கவிதைகள்