என்னை அறிந்து கொண்டவர்கட்கு
என்னை அறிந்து கொண்டவர்கட்கு அருகில் இருக்கிறேன், என்னை
அறியாதவர்களுக்கு அருவமாக இருக்கிறேன்,'
"பத்து தாய் இருந்தாலும் பெற்ற தாய் ஒருத்திதான், பத்து தெய்வங்களை நீ வணங்கினாலும் மூல தெய்வம் ஒன்று தான், அது தான் ஆதிபராசக்தி
அடி...
சென்னையைச் சேர்நத அன்னையின் தொண்டர் ஒருவர்
அவருக்கு ஏதோ சில பிரச்சனைகள்....!!!
அன்னையிடம் மூன்று முறை அருள்வாக்கு கேட்டார்....!!
ஒவ்வொரு முறையும் அன்னை கூறினாள்.
“மகனே...! இந்த மண்ணை மிதித்துவிட்ட உனக்கு,
" என் அருள் எப்போதும் உண்டு".....!!
"நீ என் பணிகளைச் செய்"....!!
"உன் பணிகளை நான்...
குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்
குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்".....?*
_எப்போது உணவு ஊட்டலாம்"......_
*என்று அளவறிந்து தாய் ஊட்டுகிறாள்.*
அதுபோல....,
உங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்தியை ஊட்டி வருகின்றேன்".....!!*
எப்படிப் புகட்ட வேண்டுமோ"...,*
அத்தகைய முறையில் எல்லாம்"......*
உங்களுக்குப் பக்தியைப் புகட்டி வருகின்றேன்".....!!*
குழந்தை நன்றாக வளரவேண்டுமே என்பதற்காக"......,*
ஒரே நேரத்தில்...
அன்னை ஆதிபராசக்தியின் மருத்துவ அருள்வாக்
மருவூர் மருந்து
மா மருந்து வேலை செய்யாது மருவூர் மருந்துதான் வேலை செய்யும்.
ஏற்ற மாத்திரை
மருவரசி, மருந்தரசி, மறுஊசி எல்லாமே மருவத்தூர் தான். ஆன்மீகத்தில் வளைந்து கொடுக்க வேண்டும். அம்மாவும் பங்காரு போல் தான் பேசுகிறாள்...