பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் ஆன்மீக வைத்தியம்…
மேல்மருவத்தூரில் "இயற்கை வைத்தியம் உண்டு; செயற்கை வைத்தியம் உண்டடா மகனே! நான் மேற்கொள்வதோ ஆன்மீக வைத்தியமடா மகனே!" என்பது பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருள்வாக்கு.
"மகனே! முடிந்தவரை உன் விதிப்படியே விட்டுவிடுகிறேன்....
இங்கு முதலில் பக்தனாக வருபவன்
இங்கு முதலில் பக்தனாக வருபவன்
வளர்ந்து தொண்டன் ஆகின்றான்.
தொண்டன் என்பதால்..,_
அவனுக்குப் பதவி கிடைக்கின்றது.
பதவி வந்ததும் ஆணவம் தலைக்கு ஏறுகிறது.
ஆணவம் வந்ததும் பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கிறான்.
மீண்டும்...,
சாதாரணத் பக்தன் என்ற நிலைக்கு இறங்கி விடுகின்றான்.
இதுதான் நீங்கள் கண்ட...
ஓம் நிம்மதி தருவாய் போற்றி ஓம்
குழந்தையாகிய உனக்கு எதை எப்போது தர வேண்டும் என்று தாயிக்கு தெரியும், தாயின் கையைப் பற்றிக் கொண்டு செல்லும் குழந்தைக்கு எதைப் பற்றியும் கவலையில்லை ,அவள் தம்,, பாதம் பணிந்து நாம் அவள்...
ஓம் பிரம்மம் பங்காரு அடிகளே ஓம்
இங்கு காணும் உலகியல் சார்ந்த அனைத்துமே உனக்கு உதவாதே! எந்நிகழ்வையும் இங்கு பொழுது போக்காய்க் கொண்டு பரமன் மருவூரான் காரியத்தை உன் லட்சியமாய் கொண்டு விடு!
எத்தொழிலில் நீ ஈடுபட்டு வந்தாலும், உன் மனமெல்லாம்...
ஐந்துபேர்க்கு இருமுடி போட்டுக் கூட்டி வருவதனால்
“நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்களே ஏற்று, அவர்களையும் இங்கே அழைத்துவர வேண்டும். நீங்கள் சைவ உணவு சாப்பிடுகிறவர்களாக இருக்கலாம். பக்கத்து வீட்டில் வைக்கும் கருவாட்டுக்...
ஆன்ம நிலையில் உன்னை உயர்த்தவே
*ஏதோ ஒரு வார வழிபாட்டு மன்றம்!*
*ஏதோ ஒரு அடிகளார்!*
*என்னவோ ஒரு செவ்வாடை!*
*ஏதோ ஒரு சிறிய இயக்கம்!*
*என்று இந்த ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தைக் குறைத்து மதிப்பிடாதே!*
உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கும் ஆன்ம முன்னேற்றத்துக்கும் உதவியாகவே ஆதிபராசக்தி...
நல்லது கெட்டது தெரியாத உலகம்…
"அந்தக் காலத்தில் மக்களுக்கு நல்லது கெட்டது தெரிந்தது. இந்தக்கால மக்களுக்கு நல்லது கெட்டது தெரியவில்லை. ஆன்மிகத்தைப் பரப்பாததே இதற்குக் காரணம். ஆதலால் மக்களிடம் ஆன்மிகத்தைப் பரப்ப வேண்டும்.
பத்துப்பேர்க்குச் சக்தி மாலை போடு!...
ஏழை எளிய மக்களுக்கு சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது நல்லது.
"நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்கள் ஏற்று அவர்களையும் இங்கே அழைத்து வர வேண்டும்.
ஆன்மீக நெறியில் ஈடுபடாதவர்களையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்; உங்களுக்கும்...
கற்பூரமும் ஒரு இராசயனப் பொருள் தானே ?
சென்னையச் சேர்ந்த தொழிலதிபர் சக்தி திரு. சி. எச். கிருஷ்ணமூர்த்தி ராவ். ஒரு விழாவில் தம்மை பற்றிக் குறிப்பிட்டார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஐம்பது ஆயிரம் ரூபாய்க் கையில் வைத்துக்கொண்டு என்ன தொழில்...
ஏழை எளிய மக்களுக்கு சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது நல்லது.
“நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்கள் ஏற்று அவர்களையும் இங்கே அழைத்து வர வேண்டும்.
ஆன்மீக நெறியில் ஈடுபடாதவர்களையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்; உங்களுக்கும்...