ஏழை எளிய மக்களுக்கு சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது நல்லது.

“நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்கள் ஏற்று அவர்களையும் இங்கே அழைத்து வர வேண்டும். ஆன்மீக நெறியில் ஈடுபடாதவர்களையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்; உங்களுக்கும்...

திரிசூலம் குறித்த அன்னையின் அருள்வாக்கு

மகனே! பொருளையும் போகத்தையுமே பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். அருளை நாடுவோர் மிகச் சிலரே! இந்தச் சிலரே மிக உயர்ந்த நிலையை பெறுகின்றனர். இதனை விளக்கவே திரிசூலம் ஏந்தியுள்ளேன். ☆ அந்த சூலத்தைப் பார். கூர்மையான...

உழைப்பிற்கான பலன் கிடைக்கும்

“ஒரு குடும்பத்தில் ஒருவர் சம்பாதித்து, மற்றவர் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நேரும்? வருமானத்தில் துண்டுவிழும். கடன் பெருகிவிட்டதே என்று கஷ்டப்பட வேண்டிவரும். ஒருவர் சம்பாதித்துப் பலர் சாப்பிடுவதை விடக் குடும்பத்தில்...

“கொடுக்கிற வாய்ப்பும் – கிடைக்கிற வாய்ப்பும்!”

“கொடுக்கிற வாய்ப்பையும், கிடைக்கிற வாய்ப்பையும் பயன் படுத்திக் கொள்! – என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு! “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!” என்பது பழமொழி” அம்மா நமக்குக் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்புகளை நாம் எத்தனை...

தெறிப்புகள்

கவிதைகள்