இங்கு நடக்கும் விழாக்கள் யாருக்காக?.
தைப்பூசம் என்றால் இருமுடி செலுத்த வேண்டும்.
சித்ரா பெளர்ணமி என்றால் கலச விளக்கு வாங்க வேண்டும், வேள்வியில் கலந்து கொள்ள வேண்டும்"
நவராத்திரி என்றால் இலட்சார்ச்சனை செய்யவேண்டும்.
ஆடிப்பூரம் என்றால் கஞ்சி ஊற்றவேண்டும். பாலபிடேகம் செய்யவேண்டும் என்றெல்லாம்...
அருள்திரு அம்மா கூறிய குரு உபதேசம்.
சித்திரை பௌர்ணமி வேள்விச் சாம்பலை பற்றி தமிழ் வருடப் பிறப்பில் அருள்திரு அம்மா கூறிய குரு உபதேசம்.
வெண்ணெயில் வேள்விச் சாம்பலை கலந்து பிசைந்து சிறு உருண்டை ஒன்று பிடித்து எள் உள்ள பாத்திரத்தில்...
குரு உபதேசம்…
"ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டால் நூறு ரூபாய்க்கு செலவு வரும். நேர்மையாக உழைத்து கிடைக்கிற பணம் தான் மிஞ்சும்."
...
நீ யார்?
உன் தன்மை என்ன?என்பதைப் புரிந்துகொள்ளும் சக்தி அடிகளார் பார்வைக்கு உண்டு.அடிகளார் யார்?அறநிலை என்பது என்ன?என்பதை நீயே புரிந்துகொள்ள முற்படு!உன்னுள் இருக்கின்ற அழுக்குகளை நீக்கிக் கொண்டு உள்ளத் தூய்மையுடன் ஆன்மிகப் பணிகள் செய்!அடிகளார் யார்...
“கொடுக்கிற வாய்ப்பும் – கிடைக்கிற வாய்ப்பும்!”
“கொடுக்கிற வாய்ப்பையும், கிடைக்கிற வாய்ப்பையும் பயன் படுத்திக் கொள்! – என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு!
“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!” என்பது பழமொழி”
அம்மா நமக்குக் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்புகளை நாம் எத்தனை...
புதிதாக எனக்குக் கோயில் கட்ட வேண்டாம்
புதிதாக எனக்குக் கோயில் கட்ட வேண்டாம். இருக்கிற கோயில்களை ஒழுங்காகப் பாதுகாத்தால் அதுவே போதுமானது. இன்றைய உலகில் செய்ய வேண்டிய பணி என்ன தெரியுமா? என் மக்கள் கோடிக்கணக்கானவர்கள் ஒரு வேளைச் சோற்றுக்கும்...
எண்ணங்களும் செயல்பாடுகளும்
எண்ணங்களும் செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருந்தால் தான் அவன் பக்திமான், செவ்வாடைத் தொண்டன்,
உள்ளம் ஒன்று நினைக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் ,அது பாவனை தான்,
உள்ளம் சலனத்தில் லயிக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் அது...
குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்
குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்".....?*
_எப்போது உணவு ஊட்டலாம்"......_
*என்று அளவறிந்து தாய் ஊட்டுகிறாள்.*
அதுபோல....,
உங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்தியை ஊட்டி வருகின்றேன்".....!!*
எப்படிப் புகட்ட வேண்டுமோ"...,*
அத்தகைய முறையில் எல்லாம்"......*
உங்களுக்குப் பக்தியைப் புகட்டி வருகின்றேன்".....!!*
குழந்தை நன்றாக வளரவேண்டுமே என்பதற்காக"......,*
ஒரே நேரத்தில்...