உழைப்பிற்கான பலன் கிடைக்கும்

“ஒரு குடும்பத்தில் ஒருவர் சம்பாதித்து, மற்றவர் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நேரும்? வருமானத்தில் துண்டுவிழும். கடன் பெருகிவிட்டதே என்று கஷ்டப்பட வேண்டிவரும். ஒருவர் சம்பாதித்துப் பலர் சாப்பிடுவதை விடக் குடும்பத்தில்...

தாயின் மடியில்

கடந்த 1984 ஜூன் திங்கள் முதன் முதலாக அருள்வாக்கு கேட்கச் சென்றேன். அம்மாவே முந்திக் கொண்டு "உன் குழந்தைகளை பற்றித்தானே கேட்கப் போகிறாய்?" என்று கேட்டது. "ஆம்" என்றேன். "உன் குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்து...

தாயாகிய என்னை நம்பி சரணடைந்த உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்

தாயாகிய என்னை நம்பி சரணடைந்த உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன். எத்துணை சோதனைகள் வந்தாலும் . அம்மா துணை இருக்கிறாள் என்ற நம்பிக்கை தளராமல் கடமையை செய். உன் சோதனைகளையும், வேதனைகளையும் சாதனைகளாக்கி. உன்னை_மேலான நிலைக்கு_உயர்த்துவேன். உன்னை ஏளனம் செய்தவர்கள் மத்தியில். உயர்வான...

தெறிப்புகள்

கவிதைகள்