ஒரே தாய் ஒரே குலம் ஒரே குணம் ஒரே செயல்

தன் குடும்பம் தன் பிள்ளை என்று நினைப்பதுபோல மற்றவர்களையும் நினை,நாடு செழிக்கும் அடுத்தவன் உனக்கு என்ன செய்தான் என்று பார்க்காதே, அடுத்தவனுக்கு நீ என்ன செய்தாய் என்று பார், குடத்தில் உதித்த அகத்தியரின் உருவம்...

அபிஷேக தீர்த்த மகிமை

மகனே...!! "ஒவ்வொரு முறையும் ஆலயம் வந்து செல்லும் போதும்"...., "அபிஷேகத் தீர்த்தம் வாங்கிச் செல்லடா".....!!! அபிஷேகத் தீர்த்தத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று....., "வீட்டில் உள்ள அனைவரும் கண்ணில் ஒற்றி பிறகு அருந்து "....!! "அனைவரும் தலையில் லேசாக தெளித்துக் கொள்.....!! பிறகு, "...

சூலம்_யாகத்தில்_கலந்து கொள்பவர்களுக்கு மட்டும்

ஒருவர் எத்தனை சூல யாக குண்டம் கட்டியிருந்தாலும்..... ஓவ்வொரு யாக குண்டத்திலிருந்தும் கொஞ்சம் சாம்பல் எடுத்து ஒன்றாக கலந்து அதை இரண்டு பாகமாக பிரித்து ஒன்றில்.., உருக்கியநெய்_உளுந்து மாவு_கலந்து...., உருண்டையாக பிடித்து ஒரு டப்பாவிலும்...., மற்றொரு பிரிவை.... எள்ளும்_வெண்ணெயும் கலந்து..... உருண்டை பிடித்து மற்றொரு டப்பாவில் வைத்து..., ஒன்பது_நாட்கள்_நம் மூதாதையர்களை நினைத்து_வழிபாடு செய்து...., பிறகு ஓடும்_நீரில்...

தெறிப்புகள்

கவிதைகள்